நடிகர் சரத்குமார் நடித்த ரிஷி என்ற ஒரு திரைப்படத்தில் சரத்குமார் வில்லனை கொலை செய்து விட்டதாக தெரிவித்து, அவருக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்படும்.ஆனால் தான் அந்த கொலையை செய்யவில்லை என்பதை நிரூபிப்பதற்காக காவல்துறையிடம் இருந்து தப்பித்து தான் குற்றமற்றவர் என்ற ஆதாரத்தை தேடி கண்டுபிடிப்பதற்காக சரத்குமார் முயற்சிப்பார்.
இறுதியில் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நபரை சரத்குமார் …