இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்காக UPI வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கியான எச்டிஎப்சி வங்கி, தனது மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், யுபிஐ, கிரெடிட் கார்டு, நெஃப்ட், …