அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து கோவையில் கண்டன பொதுக்கூட்டம்.! திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் மதசார்பற்ற கட்சியின் தலைவர்கள் பங்கேற்பு – கோவையில் நடைபெற்ற செயற்குழுவில் அறிவிப்பு. கோவை டாடாபாத் அருகே உள்ள கோவை மாவட்ட திமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை கண்டித்து அவசர செயற்குழு நடைபெற்றது மாநகர மாவட்ட செயலாளர் நா கார்த்திக் தலைமையில் நடைபெற்ற இந்த செயற்குழுவில் 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இந்த […]

கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள மருதூர் கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மனைவி விஜயாவிற்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது.  அவரின் வீட்டிற்கு பக்கத்தில் 16 வயது பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் சிறுமி வசித்து வந்துள்ளார்.  சிறுமிக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் விஜயாவிற்கு வீட்டு வேலைகளில் உதவி செய்து வந்துள்ளார்.  இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் சேகர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதன் […]

திருப்பூர் மாவட்ட பகுதியில் உள்ள குன்னத்தூர் கருங்கல்மேடு பகுதியில் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தனது மனைவி ரத்தினாள் என்கின்ற ரஞ்சிதம் (26) மற்றும் ஒன்றரை வயது மகன் இனியனுடன் வசித்து வருகிறார். இனியனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனதால் ரத்தினாள் மிகவும் மனவேதனையுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கடந்த 11-ம் தேதி குழந்தையை தூக்கி கொண்டு வெளியே சென்ற ரஞ்சிதம் வீடு திரும்பவில்லை.  ஈஸ்வரமூர்த்தி தனது மனைவி மற்றும் குழந்தையை […]

எஸ்.வி.சேகர் 1980களில் தமிழ்த் திரையுலகில் நன்கு அறியப்பட்ட நடிகர். காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த அவர் தற்போது அங்கு நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். இன்று காலை சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தான் சென்னையில் உள்ள இஎம்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார்.  அவர் பதிவிட்டுள்ளதாவது :இன்று காலை அடிக்கடி ஏற்பட்ட வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக மெட்ராஸ் இஎன்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். தற்போது, நான் குணமடைந்து வீடு திரும்ப […]