தி லான்செட் சுவாச மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. காற்று மாசுபாடு காரணமாக இந்த புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் அடங்குவர்.
இந்த …