நம்மில் பலருக்கும் வறட்டு இருமல் வந்து விட்டால் நிறுத்த முடியாமல் தவிக்கின்றனர். தொடர்ந்து இரும்பி கொண்டே இருப்பதால் சிறிது நேரத்திலே தொண்டை பகுதி மற்றும் அடி வயிற்றுகளில் வலி ஏற்படும் அளவிற்கு நிலைமை முடியாமல் போய்விடுகிறது. தொண்டை பகுதியில் புண் ஏற்படும் அளவிற்கு நிலைமை வந்து விடுகிறது. வறட்டு இருமல் வருவதற்கான காரணங்கள் உடல் உஷ்ணம் அதிகமாக இருக்கிறது என்று அறிந்து கொள்ள வேண்டும். இதனை சரிசெய்ய மருந்து மாத்திரை […]
health
நொச்சி இலை ஆவி பிடிப்பதற்கு மட்டும் அல்ல நிறைய மருத்துவ குணங்களை கொண்டது. மருத்துவ நன்மைகளை பற்றி இங்கே காண்போம். நீண்ட நாள் தீராத தலைவலியால் அவதிப்படுபவருக்கு நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி, அதிலிருந்து வரும் புகையை சுவாசித்தால் தலைவலி தீரும். நுரையீரல் மற்றும் ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரமும் குறைந்து வரும். உடல் பலவீனம், சீதப்பேதி, சாறு, அஜீரணம், […]
அத்திப்பழத்தில் மக்னீசியம், விட்டமின், கால்சியம், மற்றும் இரும்புச் சத்துக்கள் நிறைந்துள்ளதால் தலை முதல் பாதம் வரை உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்த உணவாக கருதப்படுகிறது. அதனை எவ்வாறு எடுத்து கொள்ள வேண்டும் என்று இங்கே காணலாம். உணவிற்கு 2 மணி நேரம் முன் அல்லது பின் எடுத்து கொள்ள வேண்டும். அத்திக்காயில் பொரியல் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகுந்த சக்தியை கொடுப்பதோடு, தசை இறுகும் மற்றும் எலும்புக்கு வலிமையை கொடுக்கிறது. தேவையான […]
மனிதனின் வாழ்வியலில் மிக முக்கியமான ஒன்று தண்ணீர். மனித உடலில் உள்ள நீரின் அளவு சுமார் 60 சதவீதம் இருக்கிறது. மேலும் இந்த தண்ணீரால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கே அறிவோம். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உள் உறுப்புகள் சுத்தமடைந்து, நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்றி உடல் புத்துணர்வு பெறுகிறது. தண்ணீர் குடிப்பதால் பசி ஏற்படுவது குறைகிறது. மேலும், செரிமான அமைப்பினை மேம்படுத்தி எடையைக் குறைக்கிறது. சோர்வடைந்து இருந்தாலோ அல்லது […]
மக்கள் வெளியே பயணத்தை மேற்கொள்ளும் போது பொது-கழிவறையை பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் சிறுநீர் தொற்று ஏற்படக்கூடும். இதிலிருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டிய சில வழிகள் இங்கே காணலாம். சில சமயங்களில் பொதுக் கழிவறைகளில் தண்ணீர் கூட இல்லாமல் இருக்கும். மேலும் சில மாதங்களில் சுத்தமும் செய்யப்படுவதில்லை. இந்த நிலையில், நின்று கொண்டு சிறுநீர் கழிப்பது தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. டிஷ்யூ பேப்பரை எடுத்து கொண்டு, உங்கள் விரலை முழுமையாக […]
மனிதனின் பெரிய வேலையாக நினைப்பது வயிற்றில் உள்ள ஒட்டு மொத்த கழிவும் அகற்ற வேண்டும் என்று தான். அதற்கு இந்த ஒரு சக்கரவள்ளி கிழங்கு போதும். தேவையான பொருள்கள் :மிளகு, சர்க்கரைவள்ளி கிழங்கு அரை, ஆமணக்கு எண்ணெய் ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள். செய்முறை விளக்கம் : பாத்திரம் ஒன்றில் சர்க்கரை வள்ளி கிழங்கு தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆமணக்கு […]
தினமும் காலை பொழுதில் மனது மற்றும் உடலை புத்துணர்ச்சியாக மற்றும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க இதனை செய்தால் போதும். உடற்பயிற்சி : காலை நேரத்தில் எழுந்தவுடன் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு லிட்டர் அளவுக்கு தண்ணீர் குடித்தால், உடல் உபாதைகள் சரளமாக வெளியேறும். அதன்பிறகு சிறிது நேரம் கழித்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சியில் முதலில் சில வார்ம் அப் செய்து விட்டு, அதன் பின்னர் கடினமான சில பயிற்சிகளை செய்ய […]
மாதுளம் பழத்தில் உள்ள நன்மைகளை அறியாதவர் யாரும் இலர், ஆனால் நாம் தூக்கி எறியும் மாதுளை தோல்களிலும் நம்பமுடியாத ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. மாதுளை பல்வேறு டூத் பேஸ்டுகளில் மிகவும் அத்தியாவசியமான பொருட்களில் ஒன்று. மாதுளை தோலில் வாய் சுகாதாரத்தை பராமரிக்க உதவும் பல பண்புகள் கொண்டது. மாதுளம்பழத்தோலை அரைத்து பொடி செய்து பின் தண்ணீருடன் சேர்த்து குடித்தால், வாய் துர்நாற்றம் வராமல் இருக்கும். மேலும் உங்கள் பற்களை சுத்தமாகவும் […]
எலுமிச்சை எந்த அளவிற்கு நன்மை தரும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் அதனுடன் சில பொருட்களை நாம் சேர்த்து உண்ணும் போது உயிருக்கே ஆபத்தை உண்டாக்கி விடும். எலுமிச்சையின் நார்ச்சத்து மற்றும் விட்டமின் சி பொட்டாசியம் அயன் மெக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மன அழுத்தம் உள்ளவர்கள் எலுமிச்சம்பழத்தை உபயோகிக்கலாம். எலுமிச்சை பழத்தை தினம்தோறும் முகத்திற்கு எடுத்து வந்தால் அது அதிக […]