fbpx

உடலில் முழுமையாக மலம் வெளியாறாமல் இருந்தால் உடல் நலக்குறைவு, மன அழுத்தம், சோர்வு அனைத்தும் உண்டாகும். முகமும் பொலிவிழந்து காணப்படும். இதனால் உடலில் தேங்கியுள்ள மலத்தை வீட்டு மருத்துவம் மூலம் வெளியேற்றி உடல்நலனை பாதுகாக்கலாம். இதற்கு சில சிறந்த வழிமுறைகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

பனங்கிழங்கு: பனங்கிக்கிழங்கு அதிக நார்சத்து உடையது. இதனால் மலச்சிக்கல் முற்றிலும் …

பெரும்பாலான வீடுகளில் காலை, இரவு என அடிக்கடி இருக்கும் டிபன் என்றால் அது இட்லி அல்லது தோசை தான். என்ன சமைக்கலாம் என்று யோசித்த உடன் முதலில் நினைவிற்கு வருவது முதலில் இட்லி தோசையாகத்தான் இருக்கிறது. பொதுவாக இட்லி மாவை புளிக்கவைத்து பயன்படுத்துவதால் செரிமானம் எளிதாகிறது. என்ன தான் வாரம் முழுவதும் இட்லி அல்லது தோசை …

அவசரமான இந்த காலகட்டத்தில், சரியாக சாப்பிடுவதற்கும் தண்ணீர் குடிப்பதற்கும் கூட பலருக்கு நேரம் இருப்பது இல்லை. நேரம் இருந்தாலும், எழுந்து போய் தண்ணீர் குடிக்க சோம்பேறித்தனம். இதனால் பலருக்கு சிறுநீரகத்தில் கல் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் வலி, வார்த்தைகளால் விவரிக்க முடியாது. இதற்காக பலர் பல ஆயிரம் செலவு செய்வது உண்டு. ஆனால் இனி …

பெரும்பாலும் அனைவரின் வீடுகளிலும் வாரம் முழுவதும் வெள்ளை சாதம் தான் இருக்கும். ஆனால், அரிசியை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு சில வகையான நோய்கள் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆம், வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால், டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும். …

ரேசன் அரிசியை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவது இல்லை. பெரும்பாலும் மாவு அரைப்பதற்கு மட்டுமே பயன்படுத்தபடுகிறது. ரேஷன் அரிசியை சாப்பிடுவது கௌரவ குறைச்சலாக பார்க்கப்பட்டது. இதனால் பெரும்பாலான மக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்தவில்லை. ஆனால் தற்போது ஒரு சிலர் ரேஷன் அரிசியில் இருக்கும் நன்மைகளை தெரிந்துக் கொண்டு பயன்படுத்த துவங்கிவிட்டனர். எல்லா காலத்திலுமே, ரேஷன் அரிசிக்கு மதிப்பு …

ஆளை பார்த்து எடை போடாதே என்னும் வாக்கியத்துக்கு ஏற்ப, பார்ப்பதற்கு சின்னதாக இருந்தாலும், எண்ணற்ற நன்மைகளை கொண்டது தான் சுண்டைக்காய். நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்று சுண்டைக்காயை சொன்னால் மிகையாகாது.
கசப்பாக இருந்தாலும், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த சுண்டைக்காய் வயிற்றில் இருக்கும் வாயுக்களை அகற்ற பெரிதும் உதவும். அது மட்டும் …

கோவிட் பாதிப்பிற்கு பிறகு, காய்ச்சல் வந்தாலே பலருக்கு பயம் ஏற்படுகிறது. என்றாலும் பலருக்கும் அச்சம் வந்துவிடுகிறது. இந்நிலையில், தற்போது எச்.எம்.பி.வி. என்னும் கொடிய தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. ஹியூமன் மெட்டாப் நியூமோ வைரஸ் (எச்எம்பிவி) தொற்று தொடர்பாக இந்தியாவில் ஜனவரி 7 ஆம் தேதி வரை எட்டு தொற்றுகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்களின் வாழ்க்கை …

மண்ணிற்கு அடியில் வளரும் மரவள்ளிக்கிழங்கில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. ஏழை மக்கள் மற்றும் பஞ்ச காலங்களிலும் அந்த காலத்தில் போர்க் காலங்களிலும் உணவாக மரவள்ளிக்கிழங்கு பயன்பட்டிருக்கிறது. இதில் வைட்டமின்C, கார்போஹைட்ரேட், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகிறது.

மரவள்ளிக் கிழங்கில் இருக்கும் நார்ச்சத்தானது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குடலில் தேங்கியிருக்கும் கழிவுகளை வெளியேற்ற …

குளிர் காலம் என்றாலே, வீசிங் பிரச்சனை உள்ளவர்களுக்கு பெரும் பாடு தான். ஆம், மூச்சுத் திணறல் என்று சொல்லப்படும் இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு மூச்சுக்குழாயில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, அவர்களால் மூச்சு விட முடியாமல் திணறுவார்கள். ஒவ்வாமை இருப்பவர்களுக்கு தான் அடிக்கடி வீசிங் பிரச்சனை ஏற்படும். இதற்காக மருத்துவமனைக்கு அடிக்கடி செல்ல நேரிடும். ஆனால் நீங்கள் …

பலருக்கு பிடித்த ஆசைவ உணவுகளில் ஒன்று ஈரல் தான். சமீப காலமாக, பலரும் சிக்கன் மற்றும் மட்டன் ஈரலை சாப்பிட்டு வருகின்றனர். சுவை ஒரு பக்கம் இருந்தாலும், ஈரலில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனால் மருத்துவர்களே ஈரலை சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். ஆம், சிக்கன் ஈரலில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் அது உடலில் உள்ள இரத்த …