இதயக் குறைபாடுகள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் உருவாகலாம். சிலருக்கு அவை பிறப்பிலிருந்தே இருக்கலாம், இந்த நிலையை பிறவி இதய நோய் அல்லது CHD என்று அழைக்கப்படுகின்றன. இதய நோய் நம் நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள இறப்புகளுக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளது. ஆண்களும் பெண்களும் இருதய நோய்களை (CHD) உருவாக்கும் அபாயத்தில் இருந்தாலும், பொதுவாக பெண்களை விட ஆண்களை அதிகம் பாதிக்கும் என்று அறியப்படுகிறது. பெண் இறப்புகளில் 16.9% உடன் ஒப்பிடும்போது […]

குறைந்த அளவு பாரசிட்டாமல் மாத்திரைகள் கூட இதயம் மற்றும் கல்லீரலை சேதபடுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சளி, காய்ச்சல், தலைவலி போன்று அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான உடல் பிரச்னைகளுக்கு பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. தலைவலி வந்தாலோ, சளி, காய்ச்சல் இருந்தாலோ மருத்துவரை அணுகாமல் பாராசிட்டமால் வாங்கி உட்கொள்ளும் பழக்கமும் நம்மிடையே நிலவுகிறது. ஆனால் குறைந்த அளவு பாரசிட்டாமல் கூட இதயம் மற்றும் கல்லீரலை சேதபடுத்தும் என்கிறது சமீபத்திய ஆய்வு. சமீபத்தில் உடலுக்கு […]

Pollution Alert: தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காகில் வாகனத்தினால் ஏற்படும் புகை, தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகை மற்றும் விவசாய பொருட்களை எரிப்பதன் மூலம் ஏற்படும் புகை ஆகியவற்றால் காற்றின் தரம் மோசமடைந்து, அந்நாடு முழுவதையும் பாதிப்புக்குள் உள்ளாகியது. அதிகரித்து வரும் மாசுபாட்டின் காரணமாக அந்நாட்டில் சுமார் 60,000க்கும் மேற்பட்டோர் பாதிப்புக்கு உள்ளானதாக சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. […]

பொதுவாக மனிதனுக்கு அடிப்படை தேவைகளாக உணவு, உடை, இருப்பிடம் இந்த மூன்றும் கருதப்பட்டு வருகிறது. இந்த மூன்று அடிப்படை தேவைகளையும் அனுபவிக்க மனிதனுக்கு ஆரோக்கியமான உடல் நலமும், நீண்ட ஆயுளும் தேவை. தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல வகையான நோய்கள் மனிதர்களை தாக்குகிறது. இதில் குறிப்பாக மாரடைப்பால் அதிக அளவில் மனிதர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு வகையான காரணங்கள் இருந்து […]

பொதுவாக பெண்களுக்கு உடல் அளவிலும், மனதளவிலும் வயதிற்கு வருவது முதல் வயதான காலம் வரை பல்வேறு வகையான நோய் தாக்குதல்கள் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதில் பலருக்கும் இது ஒரு பிரச்சனை என்று தெரியாத அளவிற்கு இருந்து வரும் நோய்தான் தும்மல் மற்றும் இருமல் வரும் போது கட்டுப்பாடுன்றி சிறுநீர் கசிவது. யூரினரி இன்கான்டினன்ஸ் என்று சொல்லபடகூடிய சிறுநீர் கசிவு நோய் பெண்களுக்கு குழந்தை பிறந்த பின்பும், 40 […]

செம்பருத்தி பூ மற்றும் இலைகளை நமது சருமத்தின் ஆரோக்கியத்திற்காகவும், முடியும் வளர்ச்சிக்காகவும் பலரும் பயன்படுத்தி வருகிறோம். மேலும்  செம்பருத்தி இலை மற்றும் பூ பயன்படுத்துவதன் மூலம் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பது குறித்து பார்க்கலாம். 1. செம்பருத்தி இலையை அரைத்து கை கால்களில் பூசி வந்தால் குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.2. செம்பருத்தி பூ, இலை, தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து குளிர்காலம் […]

நம்மில் பலருக்கும் தூங்கும் போது யாரோ நம் மேல் விழுந்து அமுக்குவது போல் தோன்றும். அந்த நேரத்தில் கை, கால்களை அசைக்க முடியாமல் எதுவும் பேச முடியாமல் போகும். இதற்கு காரணம் அமுக்குவான் பேய்தான் என்று பலரும் கருதி வருகின்றனர். ஆனால் அது உண்மை இல்லை. இதற்கு ஆய்வாளர்கள் கூறிய உண்மையான காரணம் என்ன என்பதை குறித்து பார்க்கலாம் தூங்கும் போது இப்படி நிகழ்வது ‘தூக்க பக்கவாதம்’ என்று மருத்துவர்கள் […]

பொதுவாக கீரைகளில் பல்வேறு வகையான சத்துக்கள் இருக்கின்றது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. கீரைகளிலேயே மகத்துவம் வாய்ந்த கீரை தான் கரிசலாங்கண்ணி. இந்தக் கீரையில் அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்து காணப்படுவதால் இதனை ஞான மூலிகை என்று முன்னோர்கள் அழைத்து வந்தனர். கரிசலாங்கண்ணி கீரையை சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு என்னென்ன நன்மைகள் என்பதை குறித்து பார்க்கலாம்? 1. ஆயுளை அதிகப்படுத்தும் மருத்துவ குணம் வாய்ந்த கரிசலாங்கண்ணிக் கீரையை ஆயுள் விருத்தி […]

பொதுவாக குளிர் காலத்தில் பலருக்கும் நோய் பாதிப்பு அதிகமாகி தொடர்ந்து நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் இருப்பது தான். குளிர்காலத்தில்  ஒரு சில விஷயங்களை செய்வதன் மூலம் நோய் நொடி இல்லாமல் இருக்கலாம். அவை என்னனென்ன என்பதை குறித்து பார்க்கலாம் வாங்க? 1. குளிர்காலத்தில் வீட்டில் சமைத்த சூடான உணவுகளை மட்டுமே உண்ண வேண்டும். ககண்டிப்பாக வெளியே வாங்கிய உணவுகளை உண்ணக்கூடாது.2. குளிக்கும்போது […]

பொதுவாக பழ வகைகளில் பப்பாளி பழம் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாக உள்ளது. உடலில் ரத்த சிவப்பணுக்கள் உயரவும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. அப்படியிருக்க பப்பாளிப்பழ விதைகளை ஊற வைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும் என்பது குறித்து பார்க்கலாம்? இரவு நேரத்திலேயே பப்பாளி விதைகளை தண்ணீரில் ஊற வைத்துவிட்டு அதனை காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் […]