fbpx

நாம் அனைவரும் ஆரோக்கியத்திற்காக பல சுகாதார விஷயங்களை மேற்கொள்வோம். அது காலையில் பல் துலக்குவது முதல் இரவு குளிப்பது வரை ஆரோக்கியத்தை பேன பல விஷயங்களை கடைப்பிடிப்போம். அப்படி நாம் தினசரி நல்லது என நினைத்து செய்யக்கூடிய சில விஷயங்கள் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஆம், நம் ஆரோக்கிய வாழ்வை பாதிக்கும் 8 விஷயங்கள் பற்றி …

தொப்புள் பகுதி என்பது நமது உடல் ஆரோக்கியத்தை பற்றி சொல்லக்கூடியது என்பது பலருக்கு தெரிவதில்லை. ஒரு சிலருக்கு தொப்புளை பார்த்தால் ஒருவித பயம் ஏற்படும். இது ஆம்ஃபலோபோபியா (omphalophobia) என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியை பலர் தற்போது அழகுப்படுத்தி அதில் வளையங்கள் மாற்றுவது போன்ற செயல்களை செய்து வருகின்றனர். எதுவாக இருந்தாலும் சரி, ஒரு சமயத்தில் …

ஹைப்பர் டென்ஷன் எனப்படும் உயர் ரத்த அழுத்த நிலையானது இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்த கூடிய ஒரு தீவிரமான சுகாதார நிலையாகும். எனினும், ஆரோக்கிய வாழ்க்கை முறையை கடைபிடிப்பதன் மூலம் BP அளவில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை தடுத்து சீராக வைத்து கொள்ளலாம். நம்முடைய வாழ்க்கைத் தரம் மற்றும் பொது நல்வாழ்வை …

இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாதவர்களை, பார்க்க முடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரதும் கைகளிலும் ஸ்மார்ட் போன்கள் தான் இருக்கும். உலகின் எல்லா மூலைகளிலும் என்ன நடக்கிறது என்பதை வீட்டில் இருந்தபடியே, தெரிந்து கொள்ளலாம். போனைப் பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த போனை பார்க்கும் போது நமது உடலின் நிலை மிக முக்கியமானது …

பொதுவாக உள்மூலம், வெளிமூலம், ரத்த மூலம் என பலவகையான மூல நோய்கள் உள்ளன. நாள்பட்ட மலச்சிக்கல் காரணமாக மூல நோய் உருவாகிறது. எனவே மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படாமல் பார்த்துக் கொள்வதே மூல நோய்க்கு சிறந்த தீர்வாக கருதப்பட்டு வருகிறது. மேலும் மூல நோய்க்கு பல மருந்துகள் எடுத்து வந்தாலும் எதிலும் நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்று …

பொதுவாக அந்த காலத்தில் வயதானவர்களுக்கு மட்டுமே முடி நரைக்கும். ஆனால் தற்போது இளம் வயதினருக்கும் நரைமுடி பிரச்சனை அதிகமாகிவிட்டது. இதற்கு தற்போதுள்ள கால சூழ்நிலைகளும், உணவு பழக்க வழக்கமும் முக்கிய காரணமாக இருந்து வருகிறது. இதனால் இளைஞர்கள் தன்னம்பிக்கையின்றி இருக்கின்றனர்.

எனவே பலரும் கடைகளில் இருக்கும் ஹேர் டை வாங்கி உபயோகப்படுத்தி வருகின்றனர். இது உடலில் …

நவீன காலகட்டத்தில் நம் உணவு பழக்க வழக்கங்களும், அன்றாட நடைமுறைகளும் மாறிவிட்டன. இதனால் அடிக்கடி வெளியே சாப்பிடும் பழக்கம் மக்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் போன்ற சத்துக் குறைவான உணவு முறைகளை உண்பதையே பின்பற்றி வருகிறோம்.

இவ்வாறு உண்பதால் நம் உடல்நிலையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. …