சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆறு முறை இதயத்துடிப்பு நின்ற ஆசிரியருக்கு தீவிரமான சிகிச்சையளித்து உயிர் பிழைக்க வைத்திருக்கின்றனர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள். இது மருத்துவத் துறையில் ஒரு அரிதான மற்றும் சாதனையான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சென்னை சைதாப்பேட்டை மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ராஜேஷ். இவருக்கு கடந்த 28ஆம் தேதி நெஞ்சுவலி ஏற்படவே சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு இவருக்கு முதலுதவி சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் […]

ஒரு ஆரோக்கியமான நபரின் இரத்த அழுத்தம் 140/90 மில்லிமீட்டர் பாதரசமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இரத்த அழுத்தம் இதை விட அதிகமாக இருந்தால், ஒருவருக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ள சில காரணிகள் உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கின்றன. சிறிய விஷயங்களுக்கு வலி நிவாரணி மாத்திரைகள் சாப்பிடுவதை பெரும்பாலானோர் வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வகை மருந்தை எப்போதாவது உட்கொள்வதில் எந்தப் பிரச்சினையும் […]

வாழ்நாள் முழுவதும் நமது உடலில் ஓயாமல் உழைக்கும் ஒரு உறுப்பு இதயம்தான். இதன் செயலானது ரத்தத்தை பம்ப் செய்து உடலின் எல்லா உறுப்புகளுக்கும் பிரித்து அனுப்பும் பணியை சிறப்பாக செய்து வருகின்றது. இதயத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்தால் அதனை சரிசெய்ய பை பாஸ் சர்ஜெரி முறை தற்போது நவீன தொழில் நுட்பமாக வந்து விட்டது. இந்த செயலால் பல லட்சம் மக்கள் உயிர் பிழைத்த ஆரோக்கியமாய் இருந்து வருகின்றனர். ஆனால் […]

சேலம் மாவட்ட பகுதியை சேர்ந்த 36 வயது மதிக்கத்தக்க விவசாயிக்கு கடந்த 7 ஆண்டுகளாக விரிந்த கார்டியோமயோபதி இருப்பதாக கண்டறியப்பட்ட நிலையில், கடுமையான வென்ட்ரிகுலர் செயலிழந்துள்ளது. இதனையடுத்து, இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில், மதுரை மாவட்ட பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர், சென்ற 14ம் தேதி சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்துள்ளார். மேலும், அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த, நிலையில் […]