Skin Care: கோடை காலம் தொடங்கிவிட்டது, இந்தப் பருவத்தின் தொடக்கத்துடன், நமது தோல் தொடர்பான பிரச்சனைகளும் ஒன்றன் பின் ஒன்றாகத் தொடங்குகின்றன. எனவே, இந்த பருவத்தில் மக்கள் தங்கள் சருமத்தை சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கோடையில், வெப்ப வெடிப்பு, பூஞ்சை தொற்று, தோல் வெடிப்பு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். மக்கள் தங்கள் …
heat
heat: தமிழகத்தில் நேற்று(மார்ச் 28) ஒரே நாளில், ஒன்பது நகரங்களில், வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது.
தமிழ்நாடு முழுவதும் கடுமையான வெப்பத்தை சந்தித்து வருகிறது. கடந்த பல நாட்களாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுட்டெரிக்கும் வெப்பம் ஒருவரை சூடாக உணர வைப்பது மட்டுமல்லாமல், பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்துகிறது. நேற்று மாலை நிலவரப்படி, …
Sweat powder: கோடை காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தால் அதிகமாக வியர்க்கும். நம்முடைய வியர்வை சுரப்பிகளில் (sweat glands) பாக்டீரியாக்கள் மற்றும் இறந்த செல்கள் சென்று அடைத்துக் கொள்வதால், வியர்வியல் வெளியேற முடியாமல் போகும் இதனால் அரிப்பு எரிச்சல் தொற்று நோய் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இத்தகைய சூழ்நிலையில், பெரும்பாலானோர் கோடையில் வரும் வியர்க்குருவை விரட்டி அடிக்க …
Health Department: கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப வாதம் உள்ளிட்ட பாதிப்புகளை தடுக்க, ஆஸ்பிரின், பாராசிட்டமல் மாத்திரைகளை, மருத்துவர்கள் பரிந்துரையின்றி உட்கொள்ள வேண்டாம்’ என, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. அவ்வப்போது ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தாலும், அதற்கெல்லாம் சேர்த்து வைத்து வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. வெளியில் …
பொதுவாக நமது பழக்க வழக்கத்தின் படி, நமது பாரம்பரிய உடை என்றால் அது புடவை தான். என்னதான் மாடர்ன் பெண்கள் மற்ற உடைகளை அணிந்தாலும், பண்டிகை அல்லது வீட்டு விசேஷங்கள் வந்து விட்டால் பெரும்பாலும் புடவைகளை தான் கட்டுவார்கள். புடவைகளில் எண்ணற்ற வகைகள் உள்ளது. ஷிபான் சில்க், பட்டுப்புடவைகள், க்ரேப் சில்க், பனாரஸ் புடவைகள், பாந்தினி …
பொதுவாக தேங்காயை துருவ அதிக நேரம் ஆகும். அதுவும் புதிதாக சமைக்க பழகுபவர்களுக்கு தேங்காய் துருவுவது மிகப்பெரிய சவால். அவசரமான காலை வேளைகளில் தேங்காய் துருவினால் அதிக நேரம் வீணாகி விடும். இதனால் நாம் மொத்தமாக தேங்காயை துருவி வைத்து விட்டால், ஒரு சில நாட்களில் தேங்காய் கேட்டு விடும். இதனால் நமக்கு என்ன செய்வது …
Heat: ஐரோப்பிய நாடுகளில் நிலவரும் கடும் வெப்பநிலை காரணமாக கடந்த ஆண்டில் மட்டும் 47 ஆயிரம் பேர் உயிரிழந்திருப்பதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக ஸ்பெயினில் உள்ள உலக சுகாதாரத்திற்கான பார்சிலோனா அறிவியல் மையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வானது ஐரோப்பா கண்டத்தில் உள்ள 35நாடுகளில் 823 பகுதிகளில் பதிவான வெப்ப அளவு, …
CO2: உலகம் முழுவதும் கோடையின் கோர தாண்டவத்தால் கலக்கமடைந்துள்ளது. மனித ஆரோக்கியத்துடன், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், முழு உலகமும் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு (CO2) ஐ குறைக்க முயற்சிக்கிறது. ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. சமீபத்தில் கார்பன் டை ஆக்சைடு அகற்றும் நிலை குறித்த (சிடிஆர்) அறிக்கை வந்தது. …
Heat: தமிழகத்தில்வரும் 14ம் தேதிவரை அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 14ம் தேதி வரை …
Mettur dam: கோடை மழை போதுமான அளவுக்கு பெய்யாததால், வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றும் நீர் வரத்தை பொறுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் கோடைக்கால வெப்பம் சமீப காலமாக இயல்பை விட …