fbpx

CO2: உலகம் முழுவதும் கோடையின் கோர தாண்டவத்தால் கலக்கமடைந்துள்ளது. மனித ஆரோக்கியத்துடன், சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், முழு உலகமும் வளிமண்டலத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு (CO2) ஐ குறைக்க முயற்சிக்கிறது. ஆனால் இது அவ்வளவு எளிதல்ல. சமீபத்தில் கார்பன் டை ஆக்சைடு அகற்றும் நிலை குறித்த (சிடிஆர்) அறிக்கை வந்தது. …

Heat: தமிழகத்தில்வரும் 14ம் தேதிவரை அடுத்த 4 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 14ம் தேதி வரை …

Mettur dam: கோடை மழை போதுமான அளவுக்கு பெய்யாததால், வரும் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்றும் நீர் வரத்தை பொறுத்து, அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்றும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் கோடைக்கால வெப்பம் சமீப காலமாக இயல்பை விட …

Heat: நாட்டில் அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக தீ தடுப்பு மற்றும் வெப்பஅலை தயார் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

பருவமழை காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இருப்பினும், வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. நாட்டின் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கத்தல் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், …

Heat: கடும் வெயில் காரணமாக ராமநாதபுரத்தில் ஐஸ் விற்ற இளைஞர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் நாட்டில் இதுவரை 75 பேர் பலியாகியுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் நிலவும் …

Heat: வட இந்தியாவில் நிலவி வரும் கடும் வெயில் காரணமாக பீகாரில் உள்ள மருத்துவமனையில் 2 மணிநேரத்தில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட இந்தியாவில் பல மாநிலங்களில் கடும் வெப்ப அலை வீசுகிறது. பீகார், பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், ஜார்க்கண்ட், ஒடிசா, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் …

ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களும் இந்த கோடை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ளவும் உடல்நலனை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; தமிழகத்தில் ஏப்ரல் மாதம் முதல் கோடை வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும். மேலும் பருவநிலை மாற்றம் …

பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து தற்போது கூடுதல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த கூடுதல் வெப்பத்தினால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில், தற்போது கிழக்கு …

ஆர்க்டிக் பெருங்கடலில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதால், இது கிரகத்தில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய மோசமான அறிகுறி என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதுதொடர்பாக செவ்வாய் அன்று அமெரிக்காவின் தேசியப் பெருங்கடல் மற்றும் காற்றுமண்டல நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ஆர்க்டிக் துருவப் பகுதியில் இவ்வாண்டுக் கோடைக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவு வெப்பம் பதிவாகியுள்ளது. அது கடுமையான காட்டுத் …