பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அரசின் செயலாளர்களுடன் வியாழக்கிழமை தனது மூன்றாவது உயர்மட்டக் கூட்டத்தை நடத்தினார். உடனடி சவால்களைத் தாண்டி, வரும் ஆண்டுகளுக்காக இந்தியாவைத் தயார்படுத்துவதில் கவனம் செலுத்துமாறு மூத்த அதிகாரிகளை அவர் வலியுறுத்தினார். 7 லோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமரின் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், உள்கட்டமைப்பு மற்றும் இணைப்பு, பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் ஆளுகை ஆகியவற்றை கையாளும் அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து […]

