இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலத்தில் உள்ள 400-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகளில், தீவிர பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 16 முக்கிய ஏரிகள் அடையாளம் காணப்பட்டு, அவை 24 மணி நேரமும் அதிநவீன முறையில் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக சிக்கிம் மாநில நிவாரண ஆணையர் ரின்சிங் செவாங் தெரிவித்துள்ளார். குறிப்பாக, வடக்கு சிக்கிமில் உள்ள 13 ஏரிகளிலும், மேற்கு சிக்கிமில் உள்ள 3 ஏரிகளிலும் நீர்மட்ட உயர்வு மற்றும் கொள்ளளவை கணக்கிட […]

