fbpx

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு என்பது அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள மோசமான உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மரபுகளினாலும் இந்த சர்க்கரை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். சர்க்கரை நோய் வந்துவிட்டாலே காலம் முழுவதும் மருந்து மாத்திரைகள் எடுத்தே ஆக வேண்டும் …

Skin: குளிர் காலத்தில் நம் சருமத்திற்கு பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. குளிர்ச்சியின் காரணமாக சருமத்தில் வறட்சி அதிகரிக்கிறது, இதன் காரணமாக கைகள் மற்றும் கால்களின் தோல் கருமையாகவும் உயிரற்றதாகவும் தோற்றமளிக்கிறது. பெரும்பாலும் மக்கள் குளிர்காலத்தில் தங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வார்கள், ஆனால் தங்கள் கைகள் மற்றும் கால்களில் கவனம் செலுத்துவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், பல நேரங்களில் தோலின் …

Leg Vein: கால்களின் நரம்புகளில் அடைப்பு ஏற்பட்டால், அது உடலின் பல பாகங்களைப் பாதிக்கும். குறிப்பாக இதயம். இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், மாரடைப்பும் ஏற்படலாம். கால்களின் நரம்புகளில் ஏன் அடைப்பு ஏற்படுகிறது மற்றும் அதன் வீட்டு வைத்தியம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குளிர்காலத்தில் பாதங்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கங்கள் நமக்கு சாதாரணமாகத் தோன்றினாலும், ஒவ்வொரு …

மழைக்காலத்தில் ​​சளி, இருமல், காய்ச்சல் தொந்தரவுகள் அதிகமாக இருக்கும். பொதுவாக இந்த சுவாச பிரச்சனைகள் வந்தாலே பலரும் சிரப் அல்லது மாத்திரைகளை எடுத்துக் கொள்வார்கள். ஆனால் மருந்துகளை பயன்படுத்துவதற்கு பதில், நம் சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே சளி, காய்ச்சலில் இருந்து நிவாரணம் பெற முடியும்.

ஆம்.. இஞ்சி, கருப்பு மிளகு மற்றும் தேன் ஆகியவைஆகியவற்றின் …

பொதுவாக நம் உடல் இயங்குவதற்கு நரம்புகள் மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே உடல் சீராக இயங்க வேண்டும் என்றால் நரம்புகளின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். நரம்புகள் ஆரோக்கியமாக இல்லை என்றால் நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் நம் உடலில் ஏற்படும். குறிப்பாக நரம்பு தளர்ச்சி பாதிப்பு என்பது தற்போது  இளைய தலைமுறையினரை அதிகம் பாதிக்கின்றது.

இதற்கு காரணமாக …

தற்போதுள்ள மாசு நிறைந்த சுற்றுச்சூழலில் பலருக்கும் சைனஸ் தொல்லை அதிகரித்து உள்ளது. நம் முகத்தின் தோல்களுக்கு பின்னால் இருக்கும் எலும்பு பகுதியில் ஓட்டை போன்ற அமைப்பு இருக்கும். இதில் நீர் தேங்கி கொள்வதால் நமக்கு தும்மல், கண்களில் இருந்து நீர் வடிதல், தலைவலி, மூக்கில் அரிப்பு, முக வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு சைனஸ் தொல்லை …

“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும்” என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் அழகான சிரிப்பிற்கு அடையாளமாக இருப்பது நம் பற்கள்தான். அந்த பற்களை தினமும் தூய்மையாக பேணுவது நம் அன்றாட கடமையாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கி சுத்தம் செய்வது பல நன்மைகளை தரும்.

தற்போதுள்ள …

ஆரோக்கியமான வாழ்வு என்பது அனைவரின் இலக்காக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனும் நோயற்ற ஆரோக்கியமான மற்றும் நிம்மதியான வாழ்வையே விரும்புகிறான். நோய் நொடிகள் என்பவை வாழ்வின் ஒரு பகுதியாகும். இவற்றிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கும் ஆரோக்கியமான வாழ்வை வழிநடத்தவும் நமது முன்னோர்கள் ஏராளமான கை வைத்திய குறிப்புகளை நமக்காக விட்டுச் சென்றுள்ளனர். அவற்றில் சில குறிப்புகளை இந்த …

நமது குதிகால் எலும்பிலிருந்து கால் கட்டைவிரல் வரை செல்லக்கூடிய திசுவில் அழற்சி காரணமாக வீக்கம் ஏற்பட்டு குதிகால் வலி ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் தினமும் நீண்ட நேரம் நின்று கொண்டு வேலை செய்பவர்களுக்கு இந்த வலி ஏற்படும். வீட்டில் பணி செய்யும் பெண்கள் காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் விளையாட்டு வீரர்கள் போன்றோருக்கு …

நமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் முடி நரைப்பதற்குப் பெரிதும் காரணமாகின்றன. இதைத் தவிர, தூசி, சூரிய ஒளி மற்றும் மாசுபாட்டின் காரணமாக முடி மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்…

நரை முடியை கருமையாக்க பலர் ரசாயணம் சார்ந்த ஹேர் டையை பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, நன்மைக்கு பதிலாக …