கொல்கத்தா மின் தில்ஜாலா பகுதியில் 7 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. இந்தக் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த அலோக் குமார் என்பவர் மந்திரவாதியின் ஆலோசனையின் பெயரில் அந்த சிறுமியை கடத்தி கொலை செய்ததாக காவல்துறையின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அலோக் குமாருக்கு குழந்தைகள் இல்லை. இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு பீகாரில் மந்திரவாதியை சந்தித்திருக்கிறார். […]
human sacrifice
உத்திரபிரதேச மாநிலத்தில் 10 வயது சிறுவன் நரபலி கொடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும் பயத்தையும் ஏற்படுத்திருக்கிறது. இது தொடர்பாக சிறுவனின் மாமா உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உத்திர பிரதேசம் மாநிலம் பர்ஸா கிராமத்தைச் சார்ந்த கிருஷ்ணா வர்மா என்பவரது மகன் விவேக் என்ற 10 வயது சிறுவன் கடந்த வியாழக்கிழமை காணாமல் போய் இருக்கிறான். இது தொடர்பாக வர்மா காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். இந்நிலையில் அதே இரவு […]
நாகர்கோவில் அருகே நரபலி கொடுக்க இருந்த குழந்தையை கடைசி நேரத்தில் காவல் துறை காப்பாற்றிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் அதே நேரம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. நாகர்கோவில் பகுதியைச் சார்ந்தவர் கண்ணன் இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி அகிலா இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும் இரண்டு வயதில் ஒரு மகளும் உள்ளனர். கண்ணன் ஐடி நிறுவனத்தில் சென்னையில் பணி […]