“இன்னும் 4 ஆண்டுகள்தான்?” என்ற கேள்வியை எழுப்பும் வகையில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் குறித்த எச்சரிக்கைகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. குறிப்பாக, AI துறையில் பணியாற்றியவர்களே அதன் அதிவேக வளர்ச்சி குறித்து வெளிப்படையாக கவலை தெரிவிப்பது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. AI பாதுகாப்பு துறையில் பணியாற்றிய Anthropic நிறுவனத்தின் ஆய்வாளர் ஜேக்கப் காக்ஸன் (Jacob Coxon), நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியதுடன், AI வளர்ச்சியின் தற்போதைய போக்கு குறித்து கடுமையான எச்சரிக்கையையும் […]

