விழுப்புரம் பொன் அண்ணாமலை நகரில் வசித்து வரும் சரத்குமார் என்பவரின் மனைவி பரணி. இவர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வரும் நோயாளிகளை பதிவு செய்யும் பணியில் இருந்து வருகிறார்.அவருடைய கணவர் 2 நாட்களுக்கு முன்னால் விஷம் குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்து அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இத்தகைய நிலையில், அந்த மருத்துவமனையில் பணியில் இருந்த சரத்குமாரின் மனைவி பரணியிடம் […]

மதுரை மாவட்டம் வண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஐஸ்வர்யா (27) இவருடைய கணவர் ராஜ்குமார் (27) இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது மனைவியை ராஜ்குமார் துன்புறுத்தியதாகவும் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து ஐஸ்வர்யா தன்னுடைய பெற்றோர்கள் வீட்டுக்கு போய்விட்டார். ஆகவே தன்னுடைய நண்பரின் பெயரில் போலிய முகநூல் பக்கம் ஒன்றை ஏற்படுத்தி அந்த பக்கத்தின் மூலமாக மனைவி […]

உத்திரபிரதேச மாநிலத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட இந்து கணவரை மணப்பெண்ணும் அவரது குடும்பத்தாரும் இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாக அலிகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருக்கிறார் கணவர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. உத்திர பிரதேச மாநிலம் அலிகார் அருகே உள்ள ஃபரித்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் குமார் சிங். இவர் ஜுலுபூர் கிராமத்தைச் சார்ந்த முஸ்கான் என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து […]

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் உஸ்லாப்பூரை சேர்ந்தவர் பவன் சிங் தாகூர் இவர் சதி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் சதியின் வீட்டில் இவர்களுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் தன்னுடைய மகளுடன் பேசுவதில்லை. பவன்சிங், சதி உள்ளிட்ட இருவருக்கும் 2 குழந்தைகள் இருக்கின்றன. பவன் சிங்குக்கு தன்னுடைய மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு, மட்டுமல்லாமல் பவன் சிங் […]

மதுரை மாவட்டத்தைச் சார்ந்த கணவனும் மனைவியும் ஒரே சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சார்ந்தவர்  திருப்பதி வயது 51. இவரது மனைவி பெயர் தீபா(42). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி அவரது கணவருடன் வசித்து வருகிறார். மகன் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இதனால் […]

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை வி ஆர் பி நாயுடு தெரு பகுதியைச் சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக் இவருடைய மனைவி ரம்ஜான் பேகம் இந்த தம்பதிகளுக்கு 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. மேலும் 13 வயதில் மற்றும் 11 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் இந்த தம்பதிகளுக்கு இருக்கின்றனர்.குடும்பத்துடன் வசித்து வருகின்ற அபூபக்கர் சித்திக் அதே பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வந்தார். இந்த சூழ்நிலையில், அபூபக்கர் […]

காதல் என்றாலும் சரி, திருமண வாழ்க்கை என்றாலும் சரி இரண்டுமே வெவ்வேறு இனிமையான அனுபவங்களை கொடுக்கும் ஒரு உறவாகத்தான் இருக்கும்.காதல் என்பது ஒரு அழகான உணர்வு அந்த உணர்வு வாழ்வின் இறுதி வரையில் கணவன், மனைவிக்கிடையே இணைந்திருந்தால் நிச்சயமாக அவர்களுக்குள் பிரிவோ சண்டையோ வராது. ஆனால் காதலிக்கும் போது ஒரு சில ஜோடி சண்டையிட்டு பிரிந்து சென்று விட்டு, அதன் பிறகு எப்படியோ திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பின்பான […]

இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இந்த மதமாற்ற பிரச்சினை மிகப்பெரிய பிரச்சனையாக திகழ்கிறது.உலக அளவில் இஸ்லாமிய நாடுகள் அதிகம் இருப்பதால், தங்களுடைய மதத்தை உலகம் முழுவதும் பரப்புவதற்கு அந்த நாடுகள் முயற்சி செய்து வருகின்றனர்.மேலும் இதற்காகவே பல நாடுகள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நிதி உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் மதமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த தன்னுடைய மனைவியை கணவன் அடித்து துன்புறுத்திய சம்பவம் […]

ஆரோக்கியமான உணவுகள்: ஆரோக்கியமான கருவை உருவாக்க 3 வேளை டயட்டிலும் ஏராளமான பழங்கள், சத்தான காய்கறிகள், காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டின் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கிய சத்தான உணவுகளை மாறி மாறி இடம்பெற செய்ய வேண்டும். கேரட் சாப்பிடுவது பெண்களுக்கு கர்ப்ப கால ரத்த சோகையை  தவிர்க்க உதவுகிறது. பொதுவாக கருத்தரிக்க முயற்சிக்கும் தம்பதிகள் ஊட்டச்சத்து மிக்க ஆரோக்கிய உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியம். இந்த தருணத்தில் நொறுக்குத் தீனிகளை […]

பொதுவாக அமைதியாக இருப்பவர்களால் கோபப்பட முடியாது என்று சொல்வார்கள். ஆனால் அமைதியாக இருப்பவர்களுக்கும் கோபம் வரும். அப்படி கோபம் வந்தால் அதனை கட்டுப்படுத்திக் கொள்ளும் வித்தை அவர்களுக்கு தெரியும். ஆனால் இன்னொரு சாராரால் அவர்களுக்கு ஏற்படும் கோபத்தை கட்டுப்படுத்தவே முடியாது. அப்படி கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நபர்கள் கோபத்தின் உச்சத்தில் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்று தெரியாமல் எதையாவது செய்து ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கிக் கொள்வார்கள். அந்த […]