சேலம் மாமாங்கத்தில் உள்ள கிளாக்காடு பகுதியில் வசித்து வருபவர் இருசன் என்பவர். இவரது மனைவி நிலா. இவர்களுக்கு ரேஷ்மா, கஸ்தூரி, லோகேஸ்வரி என்ற 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகளுக்கு திருமணமாகிவிட்ட நிலையில் , மற்ற 2 மகள்களும் கல்லூரியில் படித்து வருகின்றனர். சென்ற ஆண்டு நிலா இயற்கை உபாதை கழிக்க இரவு நேரத்தில் சென்றிருந்த நிலையில், அவரை விஷப்பாம்பு ஒன்று தீண்டியுள்ளது. அதனை தொடர்ந்து , மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு […]

கோவில்பட்டி பகுதியில் பெருமாள் நகரை சேர்ந்த ராஜபாண்டி (45) என்ற கொத்தனார்க்கு பரணிசெல்வி (40 ) என்ற மனைவி இருந்துள்ளார். பரணிச்செல்வி லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வருகின்றார். இவர்களுக்கு மனோஜ் என்ற ஒரு மகனும் உமா என்ற மகளும் உள்ளனர். கடந்த ஜூலை மாதத்தில் பெருமாள் நகரில் புதிதாக ஒரு வீடு கட்டி குடிபெயர்ந்துள்ளனர். கணவன் மற்றும் மனைவி ஆகியோர் இடையே, வீடு கட்டியதற்கு வாங்கிய கடனால் […]

அனந்த நாடார் என்பவரது மகளான பத்மா கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள பள்ளவிளை கிராமத்தை சேர்ந்தவர். இவர் ஆண்டனி பெனிஸ்டர் என்கிற பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தம்பதியினர் இருவருக்கும் இடையே பல கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு தகராறு நடந்து வந்துள்ளது. இத்தகைய நிலையில், விவாகரத்து […]

சாரா நிக்கோல் என்ற பெண் அமெரிக்கா இந்தியானா மாகணத்தைச் சேர்ந்தவர். சாரா தனது கணவர் மற்றும் அவரது பழைய காதலருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். 8 ஆண்டுகளுக்கு முன்பு 39 வயதான சாரா, ரியான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அவர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார். இருப்பினும், அவரது முன்னாள் காதலரான ரோனி மார்ச் 2020-ல், மீண்டும் […]

ஆமைக்கறி வறுவல் லேசாக கருகி விட்டது என்பதற்காக மதுபோதையில் மனைவியை அடித்து கொன்று புதைத்த கணவன் செய்த செயல் ரவுத்பாரா கிராமத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ரஞ்சன் பாடிங் என்பவர் ஒடிசா மாநிலத்தில் சம்பால்பூர் மாவட்டம் ரவுத்பாரா கிராமத்தில் அவரின் மனைவி சாவித்திரியுடன் வசித்து வந்தார் . சில தினங்களாக தன் மனைவி காணாமல் போய்விட்டதாக சொல்லி வந்திருக்கிறார். இந்நிலையில், தன் மகளுக்கு என்ன ஆனது என்று விசாரணை நடத்தி […]

கணவன் எவ்வளவு தான் துன்புறுத்தினாலும் மனைவி சேர்ந்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற ஒரு முறையை பழக்கப்பட்டுத்தி விட்டனர். அதன் விளைவாக பஞ்சாப் மாநிலத்தில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி , 2 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் மீது கணவர் பெற்றோர் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சேர்ந்த பரம்ஜித் கவுர் என்ற பெண் தன் கணவருடன் ஏற்பட்ட […]

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் ராஜசேகரன் என்பவர் கார்த்திகை செல்வி (வயது 35 ) என்ற மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு பால சத்தியா என்ற 10 வயது மகள் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 11ஆம் தேதி கார்த்திகை செல்வி ரத்த காயங்களுடன் பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து, போலீசார் நடத்திய விசாரணையில், கணவர் ராஜசேகர் தான் கொலை செய்தது தெரியவந்துள்ளது. எனவே தலைமறைவாகி இருந்த […]