தற்சமயத்தில் மாண்டஸ் புயல் எதிரொலியால் சென்னை உத்தண்டி மற்றும் பல பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டு வருகிறது. இதில் பேபி அவின்யூ, ஜீவா தெரு, விஜிபி 2வது தெருகள் உள்ளிட்ட இணை தெருக்களிலும் கடல் நீரானது குடியிருப்பு பகுதியிலும் உட்புகுந்துள்ளது. இந்த நிலையில் பலத்த காற்று வீசி வருவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இப்பகுதியில் 3 முதல் 4 மீட்டர் வரைதான் கடல் சீற்றம் இருக்கும். ஆனால் தற்போது […]

உத்தரபிரதேச மாநில பகுதியில் அம்ரொஹா மாவட்டத்தில் முகமது அன்வர் (34) என்பவர் தனது மனைவி ருக்‌ஷருக்கும் (30) வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி ஒடபது வருடங்களாகிய நிலையில், மூன்று குழந்தைகள் உள்ளனர் . அன்வர் அவரது வீட்டின் கீழ் தளத்தில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், சென்ற திங்கட்கிழமை இரவு அன்வர் தனது மனைவி ருக்‌ஷருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மனைவி உறங்கியுள்ளார். மீண்டும் […]

பெங்களூர் மாநகர பகுதியில் துரஹள்ளியில் விஸ்வநாத் என்பவர், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றை கட்டி வருகிறார். இந்த அடுக்குமாடி குடியிருப்பில், செக்யூரிட்டியாக சங்கரப்பா, 60 என்பவர் தனது மனைவி சிவம்மாவுடன் (50) வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிவம்மா பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு , நடக்க முடியாமல், படுத்த படுக்கையில் உள்ளார். இதனால் கணவர் பெரும் வருத்தத்தில் இருந்துள்ளார். நேற்று […]

மும்பை பகுதியில் சாண்டாக்ரூசையில் தொழிலதிபர் கமல்காந்த் மற்றும் காஜல் என்பவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சண்டை காரணமாக கணவனைவிட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த காஜல், சென்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொங்கியுள்ளார். கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அன்று கமல்காந்தின் தாயாருக்கு வயிற்று […]

உத்தரபிரதேச மாநில பகுதியில் அமன் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவரது மனைவி அடிக்கடி போனில் பேசி கொண்டும், வெளியில் சென்று வருவதுமாகவும் இருந்துள்ளார். சில நாட்களிலே மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதை அறிந்து கொண்ட அமன் அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரின் மனைவி அதனை பொருட்படுத்தவே இல்லை. இந்த நிலையில் தனது மனைவியை ஒரு ஓட்டலில் கள்ளக்காதலனுடன் அமன் கையும் களவுமாக பிடித்துள்ளார். […]

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் மணி – முனியம்மா என்ற தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2வது மகள் லட்சுமி. இவர்களின் உறவினர்களான ஆட்டோ ஓட்டுனர் ராஜேசுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.  ராஜேஷ் மற்றும் லட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று இரவு லட்சுமி வீட்டில் உயிரிழந்ததாக பெண் வீட்டிற்கு கணவர் தகவல் தெரிவித்த […]

கோவை மாவட்ட பகுதியில் உள்ள சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியில் எலக்ட்ரீசியனான ரங்கன் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ரங்கனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் – மனைவிக்கு ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அத்துடன் ரங்கன் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை போட்டு அடித்து உதைத்துள்ளார். இந்த […]

டெல்லி மாநகர பகுதியில் பாண்டவ நகரில் அஞ்சன்தாஸ் என்பவர் தனது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் என்பவருடன் வசித்து வந்துள்ளார். கணவர் அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் கள்ள தொடர்பு இருந்த நிலையில், மனைவி அவரை பலமுறை கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் அவர் திருந்தவில்லை.  இந்த நிலையில் கோபமடைந்த பூனம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில் கணவரை […]

திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் ராஜன் (22) என்பவர், பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இருவரின் , பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த தகராறினால் கோபம் கொண்ட ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு திடீரென தனது […]

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள சின்ன பசிலிகுட்டை என்ற கிராமத்தில் பூர்ணிமா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளான நிலையில் ஒரு குழந்தை இருப்பதை தொடர்ந்து மற்றும் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்த நிலையில் தூசியாக வீடு இருக்கிறது என்று பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் திடீரென தாக்கி கீழே விழுந்துள்ளார். அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் […]