வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் மணி – முனியம்மா என்ற தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2வது மகள் லட்சுமி. இவர்களின் உறவினர்களான ஆட்டோ ஓட்டுனர் ராஜேசுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர்.  ராஜேஷ் மற்றும் லட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று இரவு லட்சுமி வீட்டில் உயிரிழந்ததாக பெண் வீட்டிற்கு கணவர் தகவல் தெரிவித்த […]

கோவை மாவட்ட பகுதியில் உள்ள சுந்தராபுரம் பிள்ளையார்புரம் சிட்கோ பகுதியில் எலக்ட்ரீசியனான ரங்கன் என்பவர் தனது மனைவி ஈஸ்வரி என்பவரை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது. ரங்கனுக்கு குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் கணவன் – மனைவிக்கு ஆகியோர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அத்துடன் ரங்கன் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை போட்டு அடித்து உதைத்துள்ளார். இந்த […]

டெல்லி மாநகர பகுதியில் பாண்டவ நகரில் அஞ்சன்தாஸ் என்பவர் தனது மனைவி பூனம் மற்றும் மகன் தீபக் என்பவருடன் வசித்து வந்துள்ளார். கணவர் அஞ்சன்தாசுக்கு பல பெண்களுடன் கள்ள தொடர்பு இருந்த நிலையில், மனைவி அவரை பலமுறை கண்டித்து வந்துள்ளார். இருப்பினும் அவர் திருந்தவில்லை.  இந்த நிலையில் கோபமடைந்த பூனம் கணவரை கொலை செய்ய திட்டமிட்டு, அவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்துள்ளார். சென்ற ஜூன் மாதத்தில் கணவரை […]

திருவொற்றியூர் மாவட்ட பகுதியில் உள்ள காமராஜர் தெருவில் ராஜன் (22) என்பவர், பேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண்ணை சில மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இருவரின் , பெற்றோர்களின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் இருவருக்கும் இடையே சில நாட்களாகவே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  இந்த தகராறினால் கோபம் கொண்ட ராஜேஸ்வரி கோபித்துக்கொண்டு திடீரென தனது […]

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் உள்ள சின்ன பசிலிகுட்டை என்ற கிராமத்தில் பூர்ணிமா என்ற பெண்ணுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகளான நிலையில் ஒரு குழந்தை இருப்பதை தொடர்ந்து மற்றும் தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.  இந்த நிலையில் தூசியாக வீடு இருக்கிறது என்று பூர்ணிமா வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் திடீரென தாக்கி கீழே விழுந்துள்ளார். அலரல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் […]

நவம்பர் 8 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநில பகுதியில் குலாரிஹாவ் நகரில் ,பல துண்டுகளாக வெட்டப்பட்ட ஒரு  பெண்ணின் உடல் பாகங்கள் இருப்பதாக காவல்துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதனை தொடர்ந்து பெண்ணின் உடல் பாகங்களை கைப்பற்றி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் காவல்துறையினர்.  பரிசோதனையில் கொலையான பெண்ணானவர் குலாரிஹாவ் பகுதியில் வசிக்கும் ஜோதி என்ற சினேகா என்பது ஊர்ஜிதமாகியது. இதனையடுத்து கொலைச் சம்பவம் பற்றி சினேகாவின் […]

திருப்பத்தூர் மாவட்ட பகுதியில் ரமேஷ் (36). ஆட்டோ ஓட்டுநராக இருப்பவர் தனது மனைவி கவிதா மற்றும் 2 பிள்ளைகளுடன் ராஜீவ் காந்தி நகரில் வசித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலை கோவிலுக்கு மாலையிட்டு பாத யாத்திரை சென்று வந்திருக்கிறார்.  இதனை தொடர்ந்து ,இந்த ஆண்டும் சில நாட்களுக்கு முன்னர் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலைக்கு மாலை போட்டுள்ளார். இந்த நிலையில் சில காரணங்களால் அவர் மாலையை கழற்றியுள்ளார். இது […]

டெல்லி மாநகர பகுதியில் யோகேஷ் குமார் தனது மனைவி அர்ச்சனாவுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் விஹார் பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு, ஞாயிற்றுக்கிழமை அன்று தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் யோகேஷ் குமார் தன்னுடைய மனைவியைக் கொலை செய்துவிட்டேன் என்று காவல்துறையினரிடம் கூறியுள்ளார்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்ற போது அவரின் மனைவி அர்ச்சனா மூச்சின்றி தரையில் விழுந்த கிடப்பதை காவல்துறையினர் பார்த்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு […]

மது போதையில் என்ன செய்கிறோம் தெரியாமல் பலரும் நடந்து வருவது வழக்கமாகி உள்ளது. அதற்கு மேலும் ஒரு சான்றாக இந்த நிகழ்ச்சி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஒடிசா மாநில பகுதியில் பாபு தனது மனைவி மினி (25) சேர்ந்து வசித்து வருகிறார். மேலும் இவர்கள் பவானி அம்மன் கோயில் தெருவில் ஒரு வாடகை வீட்டில் தங்கி இருந்து, கட்டிட வேலைகளை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு நேரத்தில், […]

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் முருகன் அவரது மனைவி சுஜாவுடன் தாந்தவிளை பகுதியில் வசித்து வருகின்றார். இரண்டரை மாதங்களுக்கு முன்பே இருவருக்கும், திருமணம் நடந்திருக்கிறது.  இதனிடையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு முருகன், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க பட்டுள்ளார். அதன் பிறகு , மருத்துவரிடம் மனைவி ஸ்லோ பாய்சன் தந்து விட்டதாக கூறி, இது பற்றி அவர்  காதலனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்வு செய்துள்ளார். இதன் மூலமாகவே நான் அறிந்தேன் என்று ஆதாரங்களையும் காண்பித்துள்ளார். […]