fbpx

மும்பை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் ஆன்லைன் மூலம் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்தார். அதை திறந்து பார்த்தபோது அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனை அடுத்து அந்த விரல் தடயவியல் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த …

உத்தரப்பிரதேசத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட ஐஸ்கிரீமில் பூரான் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்த தீபாதேவி என்ற பெண் தனது 5 வயது மகனுக்கு மாம்பழ மில்க் ஷேக் செய்வதற்காக ஆன்லைன் டெலிவரி தளமான ப்ளிங்கிட் மூலம் அமுல் ஐஸ்கிரீமை ஆர்டர் செய்திருக்கிறார். ஐஸ்கிரீம் டெலிவரி செய்யப்பட்டதும் அதனை திறந்து …

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைனில் ஐஸ்க்ரீம் ஆர்டர் செய்த நிலையில் அந்த ஐஸ்கிரீமை அவர் பிரித்துப் பார்த்தபோது அதில் மனித விரல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம்,  மும்பையின் மலாட் பகுதியைச் சேர்ந்த மருத்துவரான பிரெண்டன் செர்ராவ் (27),  ஆன்லைனின் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துள்ளார்.  அவர் ஆர்டர் செய்தபடி ஐஸ்கிரீம் வந்தது.  …

குழந்தைகளுக்கு ஐஸ்கிரீமில் விஷம் வைத்துக் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ள சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள வினோபாஜி நகர் பகுதியில் கோகுல் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக சுகமதி (24) என்ற பெண்ணை …

திருவண்ணாமலை மாவட்ட பகுதியில் பாரதி என்பவர் சமீபத்தில் சென்னையில் நடந்த பொருட்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஐஸ் கிரீம் கடைநடத்தி வந்துள்ளார். அதே நேரத்தில் அங்கு பிறந்து ஆறு மாதமே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாரதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

இதனை தொடர்ந்து அப்பச்சிளம் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது பெற்றோருக்கு தெரிய வந்த …