நேற்று பிறந்த குழந்தை முதல், நாளை இறக்கப் போகும் முதியவர்கள் வரை அனைவருக்கும் பிரியமான ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது ஐஸ்கிரீம். இப்படி அனைத்து தரப்பு மக்களும் விரும்பி உண்ணும் ஒரு பொருளாக இருக்கும் ஐஸ்கிரீமில் பல்வேறு தீமைகள் நிறைந்துள்ளது. பொதுவாக நாம் ஒரு பழமொழியை சொல்வோம்.அதாவது அளவுக்கு மீறினால், அமிர்தமும் நஞ்சு என்று சொல்வதைப் …