Dead Bodies Stolen: சீன நிறுவனம் ஒன்று பல் ஒட்டுதலுக்கு பயன்படுத்த எலும்புகளைப் பிரித்தெடுப்பதற்காக தகன அறைகள் மற்றும் மருத்துவமனைகளில் இருந்து 4,000க்கும் மேற்பட்ட சடலங்களைத் திருடியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சவுத் சைனா மார்னிங் போஸ்ட் அறிக்கையின்படி, கொரோனா காலத்தில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்தனர். இதனால், இறந்தவர்களின் உடல்களை உறவினர்களிடம் கொடுக்காமல் தகனம் செய்வது …