திருநெல்வேலி மாவட்டத்தில் தனது நண்பனே மனைவியின் கள்ளக்காதலன் ஆனதால் ஆத்திரமடைந்த நபர் நண்பனை அறிவாளால் வெட்டிவிட்டு  தற்கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளம் ஆறுமுகத் தோட்டம் பகுதியைச் சார்ந்தவர் செந்தில் நாராயணன் இவரது வயது 42. இவரது நண்பர்  கிருபாகரன். நீண்ட காலமாக இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்து வந்ததால் செந்தில் நாராயணன் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார்  […]

சென்னை கமிஷனர் அலுவலகம் முன்பு இளம் பெண் ஒருவர்  தீக்குளிக்க முயன்ற சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சார்ந்தவர் சைலஜா இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இந்நிலையில் நேற்று தனது இரண்டு குழந்தைகளுடன் சென்னை கமிஷனர் அலுவலகம் வந்த அவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தன் இரண்டு குழந்தைகளோடு சேர்ந்து தீ குளிக்க  முயன்றார். இதனால் கமிஷனர் அலுவலகத்தில் பதற்றம் உருவானது. இதனைப் […]

மதுரையில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி கூலிப்படையினரால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் நேற்று பரபரப்பு ஏற்படுத்தியது. இந்நிலையில் அந்தக் கொலை தொடர்பாக எட்டு பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள்  வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கின்றன. மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி  வாரிய குடியிருப்பு பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன்(44).  இவர் ஜெய் ஹிந்த்புரம் பகுதியில் நகைக்கடை நடத்தி வந்தார். மேலும் இந்து மக்கள் கட்சியின் […]

மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யாண் பகுதியில் 7 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வழக்கம் போல சென்ற அந்த சிறுவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை தேடி பல இடங்களில் அலைந்து திரிந்தனர். ஆனாலும், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு […]

கள்ளக்காதல் விவகாரத்தில் எடப்பாடி அருகே தொழிலாளி ஒருவர் படுகொலை செய்யப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி செந்தில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (57) இவர் ஒரு கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி என்பரது மனைவி கமலாவுக்கும்(56), முருகனுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்து கொண்ட கமலாவின் மகன் கார்த்தி, மருமகள் சுமதி ஆகியோர், தாயை கண்டித்துள்ளனர். அதனை சிறிதும் […]

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பசுவந்தனை அருகே அச்சங்குளம் பகுதியில் சேர்ந்த ஞானசேகரன் என்பவருக்கு ராணி என்ற மனைவியை இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார். கணவர் ஞானசேகரன் மீன் வியாபாரம் செய்து வந்த நிலையில், அன்றாடம் இரவு நேரத்தில் தூத்துக்குடிக்கு மினிவேனில் மீன் வாங்கிக்கொண்டு மறுநாள் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் வியாபாரம் செய்வார். இப்படி இரவு நேரங்களில் கணவர் வீட்டுக்கு வராமல் இருப்பதை ராணி தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்று […]

கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியில் 26 வயது மாருதி என்ற நபர் மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு தலகட்டபுரா பகுதியில் வசிக்கும் அசோக் என்பவருடைய மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது ஒரு கட்டத்தில் அசோக்கிற்கு தெரிய வர கள்ள காதலன் மாருதி மற்றும் தனது மனைவி இருவரையும் கண்டித்து இருக்கிறார். அவர் கண்டித்த பின்னர் கூட கள்ளக்காதலை […]

உத்தரப்பிரதேச மாநிலம் கேதன் விஹாரில் வசித்து வரும் குல்வந்த் சிங் வயது 50 இவரின் மனைவி புஷ்பா சிங்வயது 38. இவர்களுக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இந்நிலையில், இளைய மகன், தனது நண்பரின் வீட்டிற்குச்சென்றுள்ளார். பின், மாலை வீடு திரும்பி பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளார். தாய் புஷ்பா சிங் தலை உடைக்கப்பட்டு கீழே சடலமாகக் கிடப்பதையும், தந்தை குல்வந்த் சிங் தூக்கிட்டுத்தற்கொலைசெய்து சடலமாக இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தகவல் […]