கர்நாடக மாநிலம், குந்தப்பனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அனுஷா. இவர் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், தனியாக வாழ்ந்து வந்த அனுஷாவுக்கு பவன் என்ற வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனிடையே இருவரும் நெருக்கமாக பழகியதில் அனுஷா, கர்ப்பமானார். இதனையடுத்து, தன்னை …
Illicit
கலாச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சாராய வியாபாரி கண்ணுகுட்டி இதுவரை கள்ளச்சாராயத்தை அருந்தியது கிடையாது என என போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்கு உட்பட்ட கருணாபுரத்தில் கடந்த 18-ம் தேதி சட்ட விரோதமாக விற்கப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கி சிலர் குடித்துள்ளனர். இதில் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டு, 19-ம் தேதி இரவு 11 மணி …