செயற்கை நுண்ணறிவு(AI), உலகளவில் 40% வேலைகளைப் பாதிக்கக்கூடும் என்று சர்வதேசப் பண நிதியம் கணித்துள்ளது. பெரும்பாலான சூழல்களில் செயற்கை நுண்ணறிவு வேறுபாட்டை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று சர்வதேசப் பண நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜியேவா கூறியுள்ளார். செயற்கை நுண்ணறிவு சமூக அளவில் மேலும் அதிருப்தியை ஏற்படுத்துவதைத் தடுக்கவேண்டும்; கவலை தரும் இந்தப் போக்கை அரசியல் தலைவர்கள் கவனிக்கவேண்டும் என்று திருவாட்டி ஜார்ஜியேவா சொன்னார். செயற்கை நுண்ணறிவின் பெரும் […]