இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவு வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரும் வரி செலுத்த வேண்டும். மேலும் நாட்டில் உள்ள ஒவ்வொரு வரி செலுத்துபவரும் வருமான வரி கணக்கை (ITR) தாக்கல் செய்வது கட்டாயமாகும். இருப்பினும், மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத ஒரு இந்திய மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? ஆம்.. சிக்கிம் மாநில மக்கள் வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை.. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான சிக்கிமில் சுமார் […]

2023-24 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கல் படிவங்களை முன்கூட்டியே மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிக்கைகள் 2023 பிப்ரவரி 10 மற்றும் 14 ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டது. இவை 2023 ஏப்ரல் 1-லிருந்து நடைமுறைக்கு வரும். வரி செலுத்துவோருக்கு வசதியாக இருக்கும் வகையிலும் எளிதாக கணக்கு தாக்கல் செய்வதை மேம்படுத்தவும், புதிய படிவங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்கள் எதுவும் […]

நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.. ஏனெனில் அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.. இந்நிலையில் […]

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பில்; வருமான வரி சட்டத்தின் கீழ் பதிவாகியுள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. வருமான வரி சட்டம், 1961 பிரிவு 12 ஏபி/80ஜி/10(23சி)/35(1) யின் கீழ் பதிவு/ அங்கீகாரம் பெறுவதில் நிதிச்சட்டம் 2020 மற்றும் 2021 புதிய நடைமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறைகளின் […]

குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஓர் நிதியாண்டில் பண பரிவர்த்தனைகள் மேற்கொண்டால் வருமான வரித்துறையினரால் நாம் கண்காணிக்கப்படுவோம். எனவே, குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அதிகப்படியான பண பரிவர்த்தனைகளை செய்தோம் என்றால் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். நீங்கள் அறிக்கை தாக்கல் செய்யும்போது பண பரிவர்த்தனை குறித்து குறிப்பிடவில்லை என்றால், வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பக்கூடும். நிதி முதலீடுகள், வங்கி இருப்பு, சொத்து சம்பந்தமான பரிவர்த்தனைகள் மற்றும் பங்கு சந்தைகள் என்று […]

2022-23 நிதியாண்டிற்கான மொத்த நேரடி வரி வசூல் 30% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நேரடி வரி வசூல் தொடர்ந்து வலுவான வேகத்தில் வளர்ந்து வருவது, தொற்றுநோய்க்குப் பிந்தைய பொருளாதார நடவடிக்கைகளின் மறுமலர்ச்சிக்கான தெளிவான அறிகுறியாகும், மேலும் அரசின் நிலையான கொள்கைகளின் விளைவாகவும், செயல்முறைகளை எளிமைப்படுத்துதல்,ஒழுங்குபடுத்துதல் மற்றும் பயனுள்ள தொழில்நுட்பப் பயன்பாட்டின் மூலமும் வரி கசிவைத் தடுப்பதில் கவனம் செலுத்துகிறது. 17.09.2022 வரை முறையாக சரிபார்க்கப்பட்ட ஐடிஆர்களில் கிட்டத்தட்ட 93% நடைமுறைப்படுத்தப்பட்ட […]