fbpx

2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வரலாம் என்பது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன் படி, நாட்டின் ஜிடிபி குறைந்துள்ளதால் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க, இந்த பட்ஜெட்டில் மாத சம்பளம் …

2025 பட்ஜெட் தாக்கல் செய்ய இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளன. இதற்கிடையில், வரி செலுத்துவோருக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025 பட்ஜெட்டில் புதிய வரி விதிப்பு முறை தொடர்பான இரண்டு பெரிய அறிவிப்புகளை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய வரி விதிப்பில் விலக்கு அளிப்பதன் மூலம் …

எதிர்வரும் பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரியை குறைக்க வேண்டும் என வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் சங்கமான அசோச்செம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தது. தனிநபர் வருமானவரி ஹாங்காங்கில் 15 சதவிகிதமாகவும், இலங்கையில் 18 சதவிகிதமாகவும், வங்கதேசத்தில் 25 சதவிகிதமாகவும், சிங்கப்பூரில் 22 சதவிகிதமாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இந்தியாவில் உச்சபட்ச வரி அடுக்கு பிரிவில் …

ஒரு நபர் தனது வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும்? பணத்தை வைத்திருப்பது பற்றிய வருமான வரி விதிகள் என்ன கூறுகிறது? வருமான வரித்துறை அதிகாரிகள் ரொக்கமாகப் பணத்தை உங்கள் வீட்டில் கண்டு பிடித்தால் என்ன நடக்கும்? வீட்டில் பணத்தை வைத்திருந்தால் நீங்கள் பின்பற்ற வேண்டிய வருமான வரி விதிகள் இங்கே.

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் …

ரொக்க பண பரிவர்த்தனை தொடர்பாக வருமான வரித்துறை பல்வேறு விதிகளை ஏற்கனவே வகுத்துள்ளது. இந்த நிலையில் இதுதொடர்பாக மற்றொரு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, வருமான வரிச் சட்டம், 1961, ரொக்கப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவில்லை என்றும், சில கொடுப்பனவுகள், கழிப்புகள், செலவுகள் போன்றவற்றை ரொக்கமாகச் செய்தால் தடைசெய்யும் என்றும் வருமான வரித் துறை அறிவித்துள்ளது. …

Income tax: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை வரும் 15ம் தேதி வரை நீட்டித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

2023-2024ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய (டிசம்பர் 31) நேற்று கடைசி நாளாகும். நடப்பு நிதியாண்டில் மட்டும் வருமான வரி கணக்கை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் என 10.41 …

2024-25 நிதியாண்டில் தனிநபர்கள், நிறுவனங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் இன்றே கடைசி நாள் ஆகும்.

2024-25 நிதியாண்டில் வருமான வரி கணக்கை தனிநபர்கள், நிறுவனங்கள் என தற்போது வரை 10 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரத்து 847 பேர் தாக்கல் செய்துள்ளனர். இதன்மூலம் ரூ.19 லட்சத்து 61 ஆயிரத்து 823 கோடி வரி …

வருமான வரி செலுத்துவோருக்கு விரைவில் ஒரு குட்நியூஸ் வரப்போகிறது. ஆம். ஆண்டு சம்பளம் ரூ.10.5 லட்சம் வரை உள்ளவர்கள் வரி செலுத்த வேண்டியதில்லை என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற்னா. பிப்ரவரி 1, 2025 அன்று சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மந்தமான பொருளாதாரம் …

பான் எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைக்க வரும் டிசம்பர் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தவறும் பட்சத்தில் அதிகப்படியான வரித்தொகை பிடித்தம் செய்யப்படும் என வருமானவரித்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது.

பான் கார்டை ஆதாருடன் இணைக்கும் செயல்முறையும் தற்பொழுது மிகவும் எளிமையாக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட புதிய வருமான வரி போர்டல் ( https://www.incometax.gov.in/iec/foportal/ ) …

2023-24 நிதியாண்டிற்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்யத் தவறிய வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 234F இன் படி 5,000 ரூபாய் அபராத கட்டணம் செலுத்த வேண்டும்.

நிறுவனங்கள், வருமான வரிச் சட்டம் அல்லது …