INCOME TAX: தனிநபர் வருமானம் மாத சம்பளம் வாங்குவோர் மற்றும் நிறுவனங்கள் ஒவ்வொரு வருடமும் தங்களது வருமான வரியை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி தாக்கல் செய்யும்போது தங்களது வருமான வரி வரம்பிற்கு உட்பட்ட தொகையை விட அதிகமாக வருமான வரி செலுத்தி இருந்தால் அவர்களுக்கான ரீஃபண்ட்டை வருமான வரித்துறை வழங்கும். இதனை பெறுவதற்கு மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை இருந்து வருகிறது. தற்போது வருமான வரி(INCOME TAX) […]

சென்னையில் வருமான வரித் துறை, அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை கே.கே.நகர் 80ஆவது தெரு ரமணியம் குடியிருப்பில் அமலாக்கத் துறை சோதனை நடந்து வருகிறது. சென்னை யானைக்கவுனியில் கவர்லால் மருந்து நிறுவன உரிமையாளர் வீட்டில் தான் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. மருந்து நிறுவன உரிமையாளர் லால் வீடு, அலுவலகங்களில் சோதனை நடக்கிறது. லால் என்பவரின் வீடு, அலுவலகங்களில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வருமான வரித் […]

இந்தியாவில் இருக்கும் அனைத்து குடிமக்களும் நியாயமான வருமான வரி விதிப்பு முறைகளை பின்பற்றுவதற்காக இந்திய அரசும் வருமான வரி துறையும் கடந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டு தொடரில் வருமான வரி சட்டங்களில் சில மாற்றங்களை கொண்டு வந்தன. இந்த மாற்றங்கள் வருகின்ற நிதியாண்டில் வருமான வரி சமர்ப்பிப்போர்களுக்கு பல தாக்கங்களை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. பழைய வருமான வரி சட்டங்களை விட புதிய வருமான வரி சட்டங்கள் அதிகமான மக்களை […]

சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டதாக அமைச்சர் எ.வா.வேலு பகிரங்கமான குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். திருவண்ணாமலை சென்னை உட்பட மொத்தம் 30 இடங்களில் கடந்த 5 நாட்களாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் எ.வா.வேலு அவர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையானது நேற்று நிறைவு பெற்றது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சோதனையின் போது வருமான வரித்துறையினர் அச்சுறுத்தலில் ஈடுபட்டனர், அதிகாரிகளை குறை கூற விரும்பவில்லை, […]

வருமான வரித்துறை ரெய்டு குறித்த தகவல் முன்பே கசிந்தது எப்படி…? அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 80 இடங்களில் நேற்று காலை வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர். வருமான வரித்துறை சோதனை குறித்த தகவல் முன்பே கசிந்து விட்டதால் பல இடங்களில் ரெய்டுகள் நடத்தியும் எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிகாரிகள் இது சம்பந்தமாக விசாரணையை […]

வருமான வரித்துறை இ – வெரிஃபிகேஷன் என்ற சாப்ட்வேரை அறிமுகம் செய்துள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது, ஒருவர் தனது வருமானம் மற்றும் செலவுகள் குறித்த முழு விவரங்களையும் அளிக்க வேண்டும். இதில், முதலீடு மற்றும் சேமிப்பின் முழுத் தொகை பற்றிய தகவலை கட்டாயம் கொடுக்க வேண்டும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகள் மூலம் ஐடிஆர்-ஐ தாக்கல் செய்ய வருமான வரித்துறை மக்களை அனுமதிக்கிறது. ஆன்லைன் முறையில் ஐடிஆர் […]

கோவையை சேர்ந்த தொழிலதிபர் மார்ட்டின், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் லாட்டரி விற்பனையில் முக்கிய நபராக திகழ்ந்து வருகிறார். இந்த சூழ்நிலையில் தான், கடந்த 2019 ஆம் வருடம் கோவையில் இருக்கின்ற அவருடைய வீடு உட்பட அவர் தொடர்பான 70 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில், கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில் தான், நேற்று காலை 7 […]

வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு TDS நண்பன் என்னும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில், முதன் முறையாக செயற்கை நுண்ணறிவை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்ட CHATBOT என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும், TDS நண்பன் என்ற பெயர்கொண்ட ஒரு APPLICATION , PLAYSTORE ல், ஆண்ட்ராயிட் மற்றும் ioS பயன் நபர்களுக்கு, தமிழிலும் ஆங்கிலத்திலும், வருமானவரிப் பிடித்தம் செய்யும் நபர்களின் பயன்பாட்டிற்கு சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதனை http://www.tnincometax.gov.in/ என்ற இணையதள முகவரியின் […]

2023-24 மதிப்பீட்டு ஆண்டிற்கான படிவம் 10 பி / 10 பிபி மற்றும் படிவம் ஐடிஆர் -7-ஐ தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; 2022-23 நிதியாண்டுக்கான தணிக்கை அறிக்கைகளை படிவம் 10 பி / படிவம் 10 பிபியில் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு 30.09.2023 ஆக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது இப்போது மத்திய நேரடி வரிகள் வாரியத்தால் (சிபிடிடி) 31.10.2023 […]

பான்கார்டுடன் ஆதார் என்னை இணைக்க வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டு முதல் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 30ஆம் தேதியுடன் அந்த அவகாசம் முடிவுற்றது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் செயலிழந்துள்ளது, அனைவரின் பணியும் பாதியில் முடங்கியது. உங்களிடம் செயலிழந்த பான் கார்டு இருந்தால், அதை செயல்படுத்த ல் ரூ. 1,000 அபராதம் செலுத்த […]