Rohit sharma: இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வலுவான உறவுகளைப் பாராட்டிய ரோஹித் ஷர்மா , நடந்துகொண்டிருக்கும் சுற்றுப்பயணத்தில் தொடரை வெல்லும் உத்வேகத்தை மேம்படுத்துவதாக உறுதியளித்தார்.
இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பார்டர்-கவாஸ்கர் டிராபி 2024 இல் முதல் போட்டியில் விளையாட முடியவில்லை, இதையடுத்து, தற்போது, அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பேசிய …