இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்த ரயில் டிக்கெட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில் 1947-ம் ஆண்டில் இருந்த ரயில் டிக்கெட்டின் பழைய புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.. அன்றைய காலக்கட்டத்தில் பாகிஸ்தானில் உள்ள ராவல்பிண்டி – இந்தியாவில் உள்ள அமிர்தசரஸ் இடையே 9 பேர் ரயிலில் பயணம் செய்துள்ளனர்.. அப்போது 9 […]