fbpx

நாள்தோறும் நம்முடைய செய்தி நிறுவனத்தில், பல்வேறு வேலைவாய்ப்பு செய்திகள் வெளியிடப்படுகிறது. ஆகவே வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், நம்முடைய நிறுவனத்தை பின் தொடர்ந்தால், அவர்களுக்கான வேலை வாய்ப்பை நிச்சயம் மிக விரைவில் பெறலாம்.

அந்த வகையில், இன்று இந்திய அஞ்சல் துறையில், கிராமின் டக்சேவக்ஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதற்கான விண்ணப்ப கடைசி தேதி ஆகஸ்ட் …

இன்று பல்வேறு வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்த வாடிக்கையாளர்கள் அனைவரும், அந்த வங்கிகளின் மீது நம்பிக்கை இல்லாமல் போனதால், மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் தபால் துறையை நாடி வருகிறார்கள்.

இந்த தபால் துறை, மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், இதில் குளறுபடிகளோ அல்லது ஏமாற்றும் செயலோ நடைபெறுவது மிகவும் கடினம் …

அஞ்சல் துறை செயல்பாடுகளில் அதன் சேவை சங்கங்களின் பணி முக்கியமானதாகும். இவை 1993ம் ஆண்டில் வகுக்கப்பட்ட விதிகளின்படி செயல்பட வேண்டும். இந்நிலையில், அகில இந்திய சி-பிரிவு அஞ்சல் ஊழியர்கள் தொழிற்சங்கம் மற்றும் தேசிய அஞ்சல் ஊழியர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் செயல்பாடுகளில் முறைகேடுகள் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.

இந்தப் புகார்கள் தொடர்பாக விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. இதில் …

இந்தியா முழுவதும் காலியாக உள்ள கிராமின் டக் சேவக் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் வெளியிட்டுள்ளது.. தபால் அலுவலக கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் தபால் துறை 40,889 காலியிடங்களை நிரப்பவுள்ளது. கிராமின் டக் சேவக், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி …

இந்தியா முழுவதும் காலியாக உள்ள கிராமின் டக் சேவக் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை இந்தியா போஸ்ட் வெளியிட்டுள்ளது.. தபால் அலுவலக கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுகிறது. இதன் மூலம் தபால் துறை 40,889 காலியிடங்களை நிரப்பவுள்ளது.

கிராமின் டக் சேவக், கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி …

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என நான்கு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க …

தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ளது..

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆட்சேர்பு மூலம் மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் உள்ள 23 வட்டங்களில் காலி பணியிடங்களை திறக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது …

கிராம அஞ்சல் ஆயுள் காப்பீடு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ராணிபேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விற்பனை அனுபவம் உள்ளவர்கள் இந்த நேர் காணலில் கலந்து கொள்ளலாம். ராணிபேட்டை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 23.09.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நேர்காணல் நடைபெறும்.

கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பில் தேர்ச்சி …