2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை கைது செய்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, தெற்கு வசிரிஸ்தானில் நடைபெற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினருடனான மோதலில் உயிரிழந்துள்ளார். 37 வயதான மேஜர் ஷா, பாகிஸ்தானின் உயர்நிலை சிறப்பு சேவைக் குழுவான SSG பிரிவில் பணியாற்றி வந்தவர். TTP தாக்குதல்களைத் தடுக்க முன்னணி பதவியில் செயல்பட்டபோது, லான்ஸ் நாயக் ஜிப்ரானுல்லாவுடன் இணைந்து […]
indian air force
இந்திய விமானப்படையில் பறக்கும் பிரிவு, தரைப் பணியில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வயது வரம்பு: * பறக்கும் பிரிவிற்கு 2026 ஜூலை 1 தேதியின்படி, விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 24 வயது வரை இருக்கலாம். விண்ணப்பதார்கள் 2002 ஜூலை 2-ம் தேதி முதல் 2006 ஜூலை 1-ம் தேதி வரை பிறந்தவர்களாக இருக்கலாம். * தரைப்பணிக்கு 20 முதல் 26 வரை இருக்கலாம் விண்ணப்பதார்கள் 2026 […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), வரும் ஜூன் 20ம் தேதியில் இருந்து 24ம் தேதி வரை அமெரிக்காவில் (US) சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக ஏர் இந்தியா ஒன் (Air India One) விமானத்தில் அவர் பறக்கவுள்ளார். இந்த விமானம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி. எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தப்பட வேண்டிய தேவையே இல்லாமல், இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு பறக்கும் திறன் ஏர் இந்தியா ஒன் […]
மத்தியப் பிரதேசத்தில் இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானது.. இந்திய விமானப்படையின் குவாலியர் தளத்தில் இருந்து வழக்கமான பயணத்திற்காக விமானங்கள் புறப்பட்டதாக கூறப்படுகிறது.. ஆனால் மத்திய பிரதேசத்தின் மொரேனே என்ற பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்-30 மற்றும் மிராஜ் 2000 ஆகிய விமானங்கள் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.. எனினும் விமானத்தை ஓட்டி சென்ற . இரண்டு விமானிகளும் உயிருடன் இருப்பதாகவும், மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. […]
வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை அடுத்து மாஸ்கோ-கோவா விமானம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது என குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய விமான கேரியர் அஸூர் ஏர் மூலம் இயக்கப்படும் விமானம் ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணித்து கொண்டிருந்தது , திடீரென வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டது. இந்த விமானத்தில் 200-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக […]