fbpx

‘புதிய நாஸ்ட்ராடாமஸ்’ என்று அழைக்கப்படும் இந்திய ஜோதிடர் குஷால் குமார், அடுத்த 48 மணி நேரத்திற்குள் 3ஆம் உலகப் போர் தொடங்கலாம் என்று கணித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜூன் 18, 2024, உலகளாவிய மோதலைத் தூண்டக்கூடிய நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “ஜூன் 18ஆம் தேதி மூன்றாம் உலகப் போரை தூண்டுவதற்கான வலுவான …