மத்திய அரசின் நுகர்வோர் விவகாரத் துறை, நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் வாய்ப்பை வழங்குகிறது. “உங்கள் படைப்பாற்றலைக் காட்டுங்கள்” என்ற தலைப்பில் ஒரு லோகோ வடிவமைப்புப் போட்டியை ஏற்பாடு செய்கிறது. இந்தப் போட்டியின் முக்கிய நோக்கம், நுகர்வோரின் உரிமைகளை நினைவூட்டும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் தயாரிப்புகளை கவனமாகப் பயன்படுத்த ஊக்குவிக்கும் ஒரு லோகோவை உருவாக்குவதாகும். லோகோ மூன்று முக்கிய கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்: “நுகர்வோரை மேம்படுத்துதல்”, […]
indian citizens
ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து […]

