fbpx

SIM cards: மோசடி மற்றும் ஸ்பேம் அழைப்புகளைத் தடுக்கும் வகையில், ஜியோ, ஏர்டெல், VI, BSNL ஆகியவற்றின் 1.7 கோடி சிம் கார்டுகளை மத்திய அரசு முடக்கியுள்ளது.

தொலைத்தொடர்பு துறையை மேம்படுத்தும் நோக்கில் மத்திய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அந்தவகையில் அக்டோபர் 1 முதல் நாடு முழுவதும் புதிய தொலைத்தொடர்பு விதிகள் அமல்படுத்தப்பட்டன. வாடிக்கையாளர்களின் …

சமீபகாலமாக, இணைய மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவரும் அறிந்ததே. சைபர் மோசடியில் ஈடுப்படுப்வர்கள் மக்களை ஏமாற்ற பல்வேறு தந்திரங்களைப் பயன்படுத்துகின்றனர். அந்த வகையில், ஆன்லைனில் கடன் வழங்கும் செயலிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இணைய வசதிகளின் காரணமாக கடன் வசதி எளிதாக கிடைத்தாலும், இதன் மூலம் சில பிரச்சனைகள் அதிகரித்து வருவதையும் …

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது இந்திய அரசு விதித்திருந்த தடையை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதும் இலங்கையை சேர்ந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தை மத்திய அரசு தடை செய்தது. இந்த தடை ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் …

இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் ஆபரேஷன் அஜய் தொடங்கியது. முதற்கட்டமாக 212 இந்தியர்களுடன் டெல்லி வந்தடைந்தது சிறப்பு விமானம். இஸ்ரேலில் இருந்து வந்தவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.

ஆபரேஷன் அஜய்யின் கீழ் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஏஐ 1140 என்ற விமானம் வியாழக்கிழமை இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றது. தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்களை மீட்டு …

கடந்த 2019ம் ஆண்டு மத்திய அரசு இ-சிகரெட் தடை சட்டத்தை அமல்படுத்தியது. அதன்படி இ-சிகரெட் எனப்படும் மின்னணு சிகரெட்டுகளை ஏற்றுமதி, இறக்குமதி உற்பத்தி செய்தல், விளம்பரம் மற்றும் விற்பனை ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால் தனிநபர் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டதாக அதில் குறிப்பிடப்படவில்லை. ஆகையால் பலர் ஆன்லைன் மூலம் இ-சிகரெட்டை பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.

இ-சிகரெட் …