ஸ்மார்ட்போன்களில் புதிய ஆதார் செயலியை (App) முன்பே நிறுவி வைப்பது தொடர்பாக இந்திய அரசாங்கத்திற்கும் தொழில்துறைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவியதாக கூறப்படுகிறது.. இந்த நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.. இந்த முடிவு இன்னும் விவாதத்தில் உள்ள ஒரு முன்மொழிவு மட்டுமே என்றும், இதை கட்டாயமாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிவுப்படுத்தி உள்ளது. மொபைல் போன்களில் புதிய ஆதார் செயலியை முன்பே நிறுவி வைப்பதற்கான முன்மொழிவு, நவம்பர் […]

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து, வேலைவாய்ப்பு குறையும்போது, ​​​​சாதாரண குடிமகனின் மனதில் ஒரு கேள்வி அடிக்கடி எழும்.. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) அதிக நோட்டுகளை அச்சிடுவதன் மூலம் வறுமையை ஒழிக்க முடியாதா? என்ற கேள்வி தான் அது.. ரிசர்வ் மத்திய வங்கிக்கு வரம்பற்ற கரன்சி நோட்டுகளை அச்சிடும் அதிகாரம் உள்ளதா? உண்மையில், பணம் அச்சிடுவது என்பது ஒரு இயந்திரத்தை இயக்குவது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இந்தியப் பொருளாதாரத்தின் சிக்கலான விதிகள் […]