20ஆம் நூற்றாண்டின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்பட்டவர் பாபா வங்கா.பார்வையற்றிருந்தாலும் எதிர்காலத்தை காணும் திறன் கொண்டவர் என மக்கள் நம்பிய பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வங்கா தனது கணிப்புகளுக்காக உலகம் முழுவதும் பெரும் புகழைப் பெற்றார். ஆனால், அவரின் கணிப்புகள் எவ்வளவு துல்லியமானவை? இதுகுறித்து பார்க்கலாம்.. ஐரோப்பாவில் வறட்சி மற்றும் காட்டுத்தீ பாபா வங்கா கடுமையான வறட்சி மற்றும் தண்ணீர் பற்றாக்குறை உலகின் பல நகரங்களைப் பாதிக்கும் என கூறினார். 2022 […]

இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்களில் அவசரநிலை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.. அவசரநிலையின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பின் உணர்வு எவ்வாறு மீறப்பட்டது, பாராளுமன்றத்தின் குரல் எவ்வாறு ஒடுக்கப்பட்டது என்பதை எந்த இந்தியரும் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.. இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் இருண்ட அத்தியாயங்கள் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி தொடர்ச்சியான பதிவுகளில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். […]

1975 ஆம் ஆண்டு, ஜூன் 25 மற்றும் 26ம் தேதிக்கு இடைப்பட்ட இரவுகளில் இருந்து 1977 மார்ச் 21 வரை (21 மாதங்கள்), அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி நாட்டில் அவசரநிலையை அறிவித்தார். இன்று இந்த அவசரநிலை 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான அரசாங்கத்தின் பரிந்துரையின் பேரில், அப்போதைய ஜனாதிபதி ஃபக்ருதீன் அலி அகமது, இந்திய அரசியலமைப்பின் 352 வது பிரிவின் கீழ் […]