fbpx

Indore: மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருப்பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதால் பதற்றம் நிலவுகிறது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை 3வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி வெறும் 49 ஓவர்களில் சேஸிங் செய்து …

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடுபவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங், தனது சமீபத்திய அறிவிப்பில், நகரில் பிச்சை எடுப்பதற்கு தடை விதித்து ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்தூரில் பிச்சை எடுப்பதற்கு எதிரான …

Dubai Girl: இந்தூரில் அரைகுறை ஆடையுடன் இளம்பெண் வீதியில் உலா சென்றதற்கு அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண் தற்கொலை செய்யப்போவதாக அறிவித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் மெக்தூத் சாட்-சௌப்பட்டி மற்றும் 56 டுகான் சாட்-சவுப்பட்டி பகுதிகளில் அரைகுறை ஆடைகளுடன் ஒரு பெண் சுற்றித்திரியும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் …

மத்திய பிரதேச மாநிலத்தில், பிறந்து 20 நாட்களேயான பச்சிளம் பெண் குழந்தையை புதரில் தூக்கி எறிந்து சென்றுள்ளார் அந்த குழந்தையின் தந்தை. ஆண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டு இருந்தபோது, பெண் குழந்தை பிறந்ததால் இவ்வாறு செய்ததாக அவர் காவல் துறையினரிடம் தெரிவித்தார். அந்த பச்சிளம் குழந்தையை கைப்பற்றி பெற்ற தாயிடம் ஒப்படைத்த காவல்துறையினர், அந்த …

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சார்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் பதவி உயர்வுக்காக தனது நிர்வாகத்தின் மேல் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சார்ந்த அமித் சப்ரா என்பவருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு …

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனம் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் அதிகமான பணி சுமையினால் அவதிப்படுவதை தடுப்பதற்கு வித்தியாசமான ஒரு அணுகு முறையை கடைப்பிடித்து …

பிரபல இந்தி சீரியலான யே ரிஷிதா க்யா கேலத்தா –வில் நடித்த நடிகை அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.

யே ரிஷிதா க்யா கேலத்தா என்ற பிரபலமான சீரியல் நீண்ட காலமாக வெற்றிகரமாக ஓடியது. இதில் நடிகையாக நடித்தவர்தான் வைஷாலி தாக்கர் . 2016ம் ஆண்டு ராஜன் …