மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரைச் சார்ந்த பெண் ஒருவரை அவரது கணவர் பதவி உயர்வுக்காக தனது நிர்வாகத்தின் மேல் அதிகாரிகளுடன் நெருக்கமாக இருக்க வற்புறுத்தியதாக குற்றஞ்சாட்டியுள்ள சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தைச் சார்ந்த பெண் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவை சார்ந்த அமித் சப்ரா என்பவருக்கு திருமணம் முடித்து வைக்கப்பட்டார். திருமணத்திற்குப் பிறகு அமித் தனது மனைவியை தான் வேலை செய்யும் நிறுவனத்தின் மேல் அதிகாரிகளுடன் பதவி […]
Indore
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனம் வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் ஆச்சரியத்தில் வாழ்த்தியிருக்கிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்கள் அதிகமான பணி சுமையினால் அவதிப்படுவதை தடுப்பதற்கு வித்தியாசமான ஒரு அணுகு முறையை கடைப்பிடித்து இருக்கிறது. இந்த அணுகுமுறை அவர்களது ஊழியர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது .அதாவது ஒருவரது […]
பிரபல இந்தி சீரியலான யே ரிஷிதா க்யா கேலத்தா –வில் நடித்த நடிகை அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது. யே ரிஷிதா க்யா கேலத்தா என்ற பிரபலமான சீரியல் நீண்ட காலமாக வெற்றிகரமாக ஓடியது. இதில் நடிகையாக நடித்தவர்தான் வைஷாலி தாக்கர் . 2016ம் ஆண்டு ராஜன் ஷாஹி என்ற சீரியல் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார். சஞ்சனா சிங் என்ற கதாபாத்திரத்தில் […]