Indore: மத்தியப் பிரதேசத்தின் மோவ் நகரில் நடைபெற்ற கிரிக்கெட் வெற்றிக்கொண்டாட்டத்தில் இருப்பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதால் பதற்றம் நிலவுகிறது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை 3வது முறையாக கைப்பற்றி இந்திய அணி சாதனை படைத்துள்ளது. நியூசிலாந்து அணி நிர்ணயித்த 252 ரன்கள் என்ற இலக்கை, இந்திய அணி வெறும் 49 ஓவர்களில் சேஸிங் செய்து …