அன்றைய காலகட்டம் தொடங்கி இன்றைய காலகட்டம் வரை தங்களுக்கென தனி வீடு மற்றும் நிலம் வாங்குவது மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டு வருகிறது. இதில் ஒரு சிலர் பல வசதிகள் நிறைந்த நகரம் போன்ற பகுதிகளிலும், ஒரு சிலர் அமைதியான சூழ்நிலை நிறைந்த கிராமம் போன்ற பகுதிகளிலும் வீடுகளை கட்டுவதற்கு ஆசைப்படுவார்கள்.
இது போன்ற நிலையில் அமைதியான …