தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் விவரங்களை பொதுவெளியில் வெளியிட அரசு தடை விதித்துள்ளது. தகவல் பெறும் உரிமைச் சட்டம்-2005 பிரிவு 6(2)-இன் படி, தகவலுக்காக கோரிக்கை செய்கிற விண்ணப்பதாரர் ஒருவர், அந்தத் தகவலினைக் கோருவதற்கான காரணத்தையோ அல்லது அவரை தொடர்பு கொள்வதற்காகத் தேவை இல்லாத விவரங்களைத் தவிர, தனிப்பட்ட பிற விவரங்கள் எவற்றையும் அளிக்க கோரிக்கை வைக்க முடியாது. மத்திய அரசின் 08.01.2014 நாளிட்ட அலுவலகக் […]
Information
அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கடக்கவே முடியாது. நம்மிடம் இல்லை என்றாலும் நாம் எந்த வேலைக்காக வெளியே சென்றாலும் அது கம்ப்யூட்டர் உதவியுடன்தான் அடுத்தக்கட்டம் செல்லும். முந்தைய காலங்களில் அனைவரும் கஷ்டப்பட்டு செய்யகூடிய அனைத்து வேலைகளையும் தற்போது கணினி எளிதாக செய்து விடுகிறது. இதனால் அனைத்து வேலைகளிலும் கணினி முக்கியமான ஒன்றானதாக கருதப்படுகிறது. சின்ன கடைமுதல் பெரிய கம்பெனிகள் வரை அனைவரும் […]

