fbpx

DoT: சைபர் மோசடியைத் தடுக்கும் முயற்சியாக, பயனர்கள் தங்கள் caller ID-களைக் கையாள உதவும் பயன்பாடுகளை அகற்றுமாறு பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT) உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களை நூதன முறையில் ஏமாற்றும் மோசடி கும்பல்கள் தற்போது ஆன்லைன் வழியாக மக்களை எளிதாக தொடர்பு கொள்கின்றனர். இதற்காக அவர்கள் …

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில், 22 வயதான சங்கர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வருகிறார். லாரி டிரைவரான இவருக்கு, 13 வயதான பள்ளி மாணவி ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் இன்ஸ்டாகிராமில் அதிக நேரத்தை செலவு செய்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நான் உன்னை நேரில் பார்க்க வேண்டும் …

ஈரேட்டை சேர்ந்த பிரபல யூடியூபர் 27 வயதான ராகுல். ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் மகன் இவர். கோபிசெட்டிபாளையத்தை அடுத்த கவுந்தப்பாடி நேரு நகர் பகுதியைச் சேர்ந்த வேலுமணி என்பவரின் மகளான தேவிகாஸ்ரீ என்பவரை இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார். டான்ஸ்மாஸ்டரான இவர், தனது காமெடியான நடிப்பின் …

குஜராத்தின் சபர்கந்தா மாவட்டத்தில் இருக்கும் தன்சுரா கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர், அருகில் உள்ள பள்ளி ஒன்றில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தனது தாயின் செல்போனில் இருந்து இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதிக நேரம் செல்போனில் செலவிடும் அந்த சிறுமிக்கும், வேறொரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவன் …

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் பகுதியின் லக்வாயா கிராமத்தை சேர்ந்தவர் ராஜு. இவருக்கு சீமா என்ற மனைவியும், 10 வயதான வன்ஷிகா என்ற மகளும், 6 வயதான அன்ஷிகா என்ற மகளும், 3 வயதான பிரியான்ஷ் என்ற மகனும் உள்ளனர். ஆனால், சீமாவின் நடத்தை மீது ராஜுவிற்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி …

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் 15 வயதான பிரியா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு பெற்றோர் இல்லாததால், இவர் தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வந்துள்ளார். இந்நிலையில், அதிக நேரம் இன்ஸ்டாகிராமில் செலவிடும் சிறுமிக்கு, திருவண்ணாமலை அடுத்த நாவக்கரை பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் …

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர், விஜய். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் விஜய்க்கு, பாளையங்கோட்டை அருகே உள்ள அண்ணா தெருவைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களின் செல்போன் எண்களைப் பரிமாறி, கடந்த 2 வருடங்களாக …

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த காலனி தெரு, கீழ் புளியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி மகன் சிலம்பரசன் (22). இவர், காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராம் மூலம் திருவாரூரை சேர்ந்த அபிநயா ஜோதி (19) என்ற பெண்ணிடம் பழகி வந்துள்ளார். …

Social media: கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், மனநலத்திற்கு தீங்கு விளைப்பதாக கூறி TikTok, YouTube, Insta, Facebook மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

டெக்செர்டோவின் அறிக்கையின்படி, மான்ட்ரியல் சார்ந்த சட்ட நிறுவனமான Lambert Avocats , இந்த சமூக ஊடக தளங்கள் வேண்டுமென்றே டோபமைன் அளவை உயர்த்த, பயனர்களிடையே போதைப்பொருளை வளர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று …

அனிதா சம்பத் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வது குறித்த தகவல்களை வெளியிட்டிருந்தார். பெண்களுக்கான இந்த சுற்றுலாவில் விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும் விமான கட்டணம் ரூ.30,000, தங்குமிடம் உணவு செலவுக்கு ரூ.20,000 என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவின் கமெண்டில் சிலர் நெகட்டிவாக கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்தியாவுக்கு எதிராக மாலத்தீவு பல …