மகாராஷ்டிரா மாநில பகுதியில் உள்ள அமராவதியில் ஹாஸ்டலில் தங்கி மாணவி ஒருவர், பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார். மேலும் இவருக்கும் ஒரு ஆண் நண்பர் ஒருவருக்குமிடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. நாள் போக போக இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனிடையில் மாணவியிடம் போனில் பேசிய அந்த இளைஞர், ‘உன்னுடைய அரை நிர்வாண போட்டோவை அனுப்பு’ என்று கேட்டுள்ளான்.  இதன்பின்னர் அந்த பெண்ணும் தனது ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளம் மூலமாக […]