சமூக வலைத்தளங்களில் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதியாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல வோல்கர் ஜோடியின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. கணவர் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் மனைவி வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படும் நிலையில், சிசிடிவி காட்சிகள் இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கேரளாவைச் சேர்ந்த அகில் மற்றும் மேகா, சமூக வலைத்தளங்களில் பிரபலமான தம்பதியாக இருந்து வந்துள்ளனர். அகில் இந்திய கடற்படையில் பணியாற்றிய […]

