ஏழை, எளிய மக்கள், பெண்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினருக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் மோடி அரசாங்கத்தின் தலைமையில் இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகமான LIC , பீமா சகி யோஜனா என்ற புதிய திட்டத்தை சமீபத்தில் அறிமுகம் செய்தது.. இந்த திட்டத்தின் கீழ் சந்தாதாரர்கள் எந்த பிரீமியமும் செலுத்தாமல் மாதந்தோறும் ரூ.7000 பெறுவார்கள். பெண்களுக்கு அதிகாரமளிக்க பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்ட எல்ஐசி திட்டம், […]
Insurance
Rs. 1 lakh insurance sum assured with an investment of Rs. 6.. Do you know about the Post Office’s Pal Jeevan Bima scheme..?
பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 காரிஃப் பருவத்திலிருந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தேவை சார்ந்ததாகவும் தன்னார்வ அடிப்படையிலானதும் ஆகும். இருப்பினும், கடன் பெறாத விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பதிவு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2022-23 […]
பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் கீழ் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது ஆயுஷ்மான் பாரத் – பிரதமர் ஜன் ஆரோக்ய திட்டத்தின் (AB-PMJAY) கீழ் நாட்டில் 41 கோடிக்கும் மேற்பட்ட ஆயுஷ்மான் அட்டைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜனவரி 2022 இல், இந்திய அரசு இந்தத் திட்டத்தின் பயனாளிகளின் எண்ணிக்கையை 10.74 கோடியிலிருந்து 12 கோடி குடும்பங்களாக உயர்த்திருத்தியது, இது இந்தியாவின் மக்கள்தொகையில் […]
புதிய தேசிய கூட்டுறவு கொள்கையை வெளியிட்ட உள்துறை அமைச்சர் அமித் ஷா, 50 கோடி குடிமக்களை செயலில் உள்ள கூட்டுறவு உறுப்பினர்களாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளதாகக் கூறினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வியாழக்கிழமை (ஜூலை 25) புதிய தேசிய கூட்டுறவு கொள்கை 2025 ஐ வெளியிட்டார். முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் 48 உறுப்பினர்களுடன் அனைத்து பங்குதாரர்களுடனும் பேசி இந்தக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் […]
முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடுத் திட்டத்தில் தமிழகத்தில் 1.48 கோடி குடும்பங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரையிலான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர 8 உயர் சிகிச்சைகளுக்கு ரூ.22 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 942 அரசு மருத்துவமனைகள், 1,215 தனியார் […]
நடப்பு காரிப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. தோட்டக்கலை பயிர்களுக்கு எதிர்பாராத இயற்கை இடர்பாடுகளால் மகசூல் இழப்பு ஏற்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கவும். நிலையான வருமானம் கிடைக்கச்செய்து அவர்களை விவசாயத்தில் நிலைபெற செய்யவும் திருந்திய பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025 காரிப் பருவத்தில் வெண்டை, வெங்காயம் தக்காளி ஆகிய பயிர்களுக்கு 1.9.2025 வரை விவசாயிகள் […]
உங்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா ? நம்மில் பலரும் அரசு நிறுவனங்களிலோ அல்லது தனியார் நிறுவனங்களிலோ வேலை பார்த்து பணம் சம்பாதிக்கிறோம்.. பலர் தங்கள் சொந்த தொழில் செய்து பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால் உங்கள் வருமானத்திற்கு ஏற்ப நீங்கள் வரி செலுத்த வேண்டும். ஒவ்வொருவரின் வருமானமும் வேறுபட்டது. ஆனால் உங்கள் வீட்டில் எவ்வளவு பணத்தை வைத்திருக்க முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? வருமான […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத்திட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டில் காரீப் (சொர்ணவாரி) பருவத்தில் நெல் I, 380 கிராமங்களில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. நெல் I பயிருக்கான விதைப்புக்காலம் மே முதல் ஜூன் ஆகும். ஆகையால் நெல் I (சொர்ணவாரி) பயிரிடும் விவசாயிகள் அனைவரும் வரும் ஜூலை 31 ஆம் தேதிக்குள் ஒரு ஏக்கருக்கு ரூ.726/- பிரீமியம் தொகை செலுத்தி பயிர் காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட […]
50 லட்சத்திற்கும் மேற்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.7.5 லட்சம் வரையிலான மருத்துவ சிகிச்சை உதவித்திட்டம் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தொழிலாளர் நல இயக்குநரகம் மூலம் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின், குறிப்பாக பீடி, திரைப்படம் மற்றும் சுரங்கத் துறை தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. 50 […]