பிரதமர் பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016 காரிஃப் பருவத்திலிருந்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்குத் தேவை சார்ந்ததாகவும் தன்னார்வ அடிப்படையிலானதும் ஆகும். இருப்பினும், கடன் பெறாத விவசாயிகள், சிறு மற்றும் குறு விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் உள்ளிட்ட விவசாயிகளின் காப்பீட்டுத் தொகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, பதிவு செய்யப்பட்ட மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2022-23 […]