fbpx

இந்த டிஜிட்டல் யுகத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள மொபைல் பயனர்களுக்கு மோசடியான சர்வதேச அழைப்புகள் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.

டிஜிட்டல் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மோசடி செய்பவர்கள் பொதுமக்களை ஏமாற்ற சர்வதேச தொலைபேசி எண்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் அரசாங்க நிறுவனங்கள் …

DOT: சர்வதேச ஏமாற்று அழைப்புகளை முன்பே கண்டறிந்து தடுக்க மேம்பட்ட அமைப்பை தொலைத்தொடர்புத் துறை (DoT அறிமுகப்படுத்தியுள்ளது.

மெயில் பாக்ஸில் ஸ்பாம், லேப்டாப்பில் ஸ்பாம், மொபைலில் ஸ்பாம் என ஏகப்பட்ட ஸ்பாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். வாட்ஸ்அப் வழியாக ஸ்பாம் என்பது சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. அதன்படி, ஆக்ராவில் நடந்த ஒரு மோசடி அழைப்பின் சம்பவம் குறித்து, …