fbpx

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் சுரேஷ் ரெய்னா மீண்டும் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

ஐபிஎல் தொடர் தொடங்கியதில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2016, 2017ஆம் ஆண்டுகளை தவிர 2021ஆம் ஆண்டு வரை விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணியின் சுரேஷ் ரெய்னாவின் பங்கு மறுக்க முடியாதது. ஐபிஎல் …

CSK – MI: ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படும் போதெல்லாம், அனைவரின் பார்வையும் மிகவும் தீவிரமான போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகளுக்கு இடையேயான போட்டியின் மீது ஈர்க்கப்படுகிறது. அந்தவகையில் ஐபிஎல் 2025 இன் முதல் எல் கிளாசிகோ, …

IPL 2025: ஐபிஎல் 18வது சீசன் 22 முதல் தொடங்கவுள்ளது. இந்த சீசனின் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. சீசன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அணி, அவர்களின் சொந்த நகரத்தில் விளையாடும். அந்தவகையில், கொல்கத்தா – பெங்களூரு அணிகள் மோதும் முதல் …

ஐபிஎல் தலைவர் அருண் துமால் 2025 சீசன் தொடங்கும் தேதியை உறுதிப்படுத்தினார். இந்த ஆண்டு போட்டியில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அதன் 2025 சீசனுக்கு தயாராகி வருவதால், கிரிக்கெட் உலகம் உற்சாகத்துடன் சலசலக்கிறது. ஐபிஎல் தலைவர் அருண் துமால், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லீக், மார்ச் …

கடும் போட்டிக்கு மத்தியில் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் விலைக்கு வாங்கியுள்ளது. மற்ற சில முக்கிய ஆட்டக்காரர்களையும் சென்னை அணி கைப்பற்றியுள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெத்தா நகரில் நடைபெற்று வருகிறது. ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் பதிவு …

2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்கி மே மாதம் 25 ஆம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா எனப்படும் 18ஆவது ஐபிஎல் போட்டிகள் அடுத்தாண்டு நடைபெற இருக்கிறது. ஐபிஎல் 2025 மெகா ஏலம் நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் …

IPL Retention: ஐ.பி.எல்., தொடரின் 18வது சீசன், 2025ல் நடக்க உள்ளது. இதற்கான வீரர்கள் ‘மெகா’ ஏலம், இம்மாதம் நடக்க உள்ளது. இதற்கு முன் ஒவ்வொரு அணியிலும் 5 அல்லது 6 வீரர்கள் தக்கவைக்கப்பட்டு மற்ற வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இதற்கான கடைசி நாள் நேற்று முடிந்த நிலையில், அணிகள் விபரம் வெளியானது. சென்னை அணியில் கேப்டன் …

CSK: அனைத்து ஐபிஎல் அணிகளும் தங்களது தக்கவைப்பு பட்டியலை அக்டோபர் 31 ஆம் தேதி மாலைக்குள் பிசிசிஐயிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஏனெனில் எம்எஸ் தோனி விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு ஊடக அறிக்கையின்படி, தோனி …

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா எனப்படும் 18ஆவது ஐபிஎல் போட்டிகள் அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் நவம்பர் மாதத்தின் கடைசியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஐபிஎல் 2025 மெகா ஏலத்திற்கு முன்பு வீரர்கள் தக்க வைப்பு தொடர்பான புதிய விதிகளை பிசிசிஐ …

Dhoni: ஐபிஎல் 2025 சீசனில் எம்.எஸ்.தோனி விளையாடுவாரா? இல்லையா? என்பது குறித்து அக்டோபர் 30-ம் தேதி முடிவு எடுக்கப்படும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.

MS தோனி IPL 2025ல் விளையாடுவாரா இல்லையா என்பதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் முன் உள்ள மிகப்பெரிய கேள்வி. சிஎஸ்கே தலைமை நிர்வாக அதிகாரி காஷி விஸ்வநாதனும் பல …