fbpx

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

கவுகாத்தியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் சென்னை, ராஜஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற சென்னை அணி கேப்டன் ருதுராஜ், ‘பவுலிங்’ தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (4) ஏமாற்றினார். அஷ்வின் வீசிய 5வது ஓவரில் 2 சிக்சர், …

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்லும் என ஐஐடி பாபா கணித்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் பிரபலம் ஆனவர் அபய் சிங் என்ற ஐஐடி பாபா. இவர் தான், தற்போது 2025 ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணி கோப்பையை வெல்லும் என்று கணித்துள்ளார். ஆனாலும், ஆர்சிபி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர். …

SRH vs Lucknow: ஐதாரபாத்தில் இன்று நடைபெற்ற 7வது லீக் ஆட்டத்தில் நிக்கோலஸ் பூரனின் அதிரடி ஆட்டத்தால் ஐதராபாத்தை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சொந்தமண்ணிலேயே வீழ்த்தி லக்னோ அனி அபார வெற்றிபெற்றது.

முதலில் டாஸ் வென்ற லக்னோ அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 …

CSK – RCB: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் 8வது லீக் போட்டியில் சென்னை-பெங்களூரு அணிகள் மோதுகின்றன. அசைக்க முடியாத சேப்பாக்கம் கோட்டையில், சென்னை அணி மீண்டும் வெற்றி வாகைசூடுமா என ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

நடப்பாண்டின் ஐபிஎல் 18வது சீசன் நடக்கிறது. இன்று சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 8வது லீக் போட்டியில் சென்னை …

ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடக்கும் ஐபிஎல் 2025 தொடரின் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன் மழை பொழிந்து வருகிறது. முதல் போட்டியில், ஐதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அணியின் தொடக்க வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் தொடக்கம் முதலே அபாரமாக …

CSK – MI: சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் பிரிமியர் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோத உள்ளன.

கடந்த ஆண்டு சென்னை அணி குறைவான ‘ரன் ரேட்’ காரணமாக ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்தது. இன்று தனது முதல் போட்டியில் கவனமாக விளையாடி, தொடரை வெற்றியுடன் துவக்க வேண்டும் என்ற முனைப்பில் களமிறங்கவுள்ளது. ஐந்து முறை …

உலகளவில் மிகவும் பிரபலமான விளையாட்டு லீக்குகளில் ஒன்றாக ஐபிஎல் உள்ளது. பிசிசிஐ துணைத் தலைவர் லலித் மோடி, ஐபிஎல் குறித்த ஆலோசனையை முன்னெடுத்த நிலையில், 2007ஆம் ஆண்டு செப்.13ஆம் தேதி “இந்தியன் பிரீமியர் லீக்” தொடங்குவதாக பிசிசிஐ அறிவித்தது.

இதையடுத்து, ஜனவரி 24, 2008ஆம் தேதி முதல் ஐபிஎல் ஏலம் நடந்தது. அப்போது, ரசிகர்களுக்கு ஐபிஎல் …

IPL 2025: கொரோனா தொற்று காரணமாக தடைசெய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பந்தில் எச்சில் பயன்படுத்த பவுலர்களுக்கு பி.சி.சி.ஐ., அனுமதி அளித்துள்ளது.

18 வது ஐபிஎல் தொடர் வரும் நாளை (மார்ச் 22) தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில், நாளை நடைபெற உள்ள முதல் …

Jiostar: ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது. இந்தநிலையில், ஐபிஎல் போட்டிகளின் போது டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி சேனல்கள் மூலம் 1 பில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை அடைய முகேஷ் அம்பானியின் ஜியோஸ்டார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

முகேஷ் அம்பானியின் நிறுவனமான ஜியோஸ்டார், வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான யூடியூபிலிருந்து அதன் பொழுதுபோக்கு உள்ளடக்கத்தை நீக்கக்கூடும், இதனால் …

ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக, ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை அறிவித்துள்ளது. அந்நிறுவனம் ஜியோ சிம், ஜியோஃபைபர் மற்றும் ஜியோ ஏர்ஃபைபர் பயனர்களுக்கு 90 நாட்கள் வரை இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.

ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்துடன் ரீசார்ஜ் செய்யும் தற்போதைய மற்றும் புதிய ஜியோ சிம் பயனர்களுக்கு இந்த …