fbpx

Dhoni: சர்வதேச போட்டிகளில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் விளையாடாத வீரர்களை அன்கேப்ட் பிளேயராக பிசிசிஐ அறிவித்ததையடுத்து, சிஎஸ்கே வீரர் தல தோனி அன்கேப்ட் பிளேயராக 2025 சீசனில் களமிறங்குவார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற சர்ச்சைகள் நிலவி வந்தன. இந்தநிலையில், ஐபிஎல் 2025 …

CSK: எப்போதுவேண்டுமானாலும் தோனி ஓய்வை அறிவிக்கலாம் என்று கூறப்படும் நிலையில், 2025 ஐபிஎல் ஏலத்தில் ரிஷப் பந்தை சிஎஸ்கே அணி எடுக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் 2025 சீசனில் MS தோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது எப்போதுமே மிகப்பெரிய கேள்வியாக இருந்துவருகிறது. முந்தைய சீசனில் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகிய நிலையில், ருதுராஜ் …

Dhoni: ஐந்தாண்டு அல்லது அதற்கு மேல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற எந்த வீரரையும் சர்வதேச அணியில் இல்லாத வீரராகக் கருதலாம் என்ற பழைய விதியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வலியுறுத்துகிறது.

இந்தியன் பிரீமியர் லீக்கில் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து சஸ்பென்ஸ்கள் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, சென்னை சூப்பர் …

ஐ.பி.எல் தொடரில் விளையாடும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் உரிமை மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த அணியை தொழிலதிபர் கவுதம் அதானி வாங்க வாய்ப்பு உள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.

ஐபிஎல் தொடரில் 2022ஆம் ஆண்டு 2 புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் குஜராத் அணியை சிவிசி கேபிட்டல்ஸ் அணியும், லக்னோ …

KL Rahul: ஐபிஎல் 2025 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக, லக்னோ அணியின் கேப்டன் பதவியிலிருந்து கே.எல். ராகுல் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.எல்.ராகுலுக்கும் லக்னோ உரிமையாளருக்கும் இடையேயான உறவு மோசமடைந்து வருவதாக கூறப்படுகிறது. 17-வது ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தின்போது, லக்னோ அணி தோல்வியடைந்ததையடுத்து, லக்னோ அணியின் உரிமையாளர் …