ஈரானுக்கு எதிரான தொடர் போரை ஏப்ரல் 9-ம் தேதி முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இஸ்ரேலிய ஊடகங்கள் ஒரு அரசாங்க அதிகாரியை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. தெஹ்ரானின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் தனது முடிவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் “ஆக்கப்பூர்வமான” பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகக் காரணம் காட்டி, […]

கடந்த மாதம் 28-ம் தேதி இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த தொடங்கின.. இந்த தாக்குதல் ஈரானின் உச்சதலைவர் அயத்துல்லா அலி கமேனி உள்ளிட்ட பல உயர்மட்ட தலைவர்கள் கொல்லப்பட்டனர்.. எனினும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.. மேலும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் ஈரான் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல் நடத்தி வருகிறது.. அதுமட்டுமின்றி, உலகின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து […]

ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும், இலக்குகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வரும் வேளையில் டிரம்பின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. இந்த வாரம், ஈரானில் உள்ள ஒரு முக்கிய எரிவாயு வயலை இஸ்ரேல் தாக்கியதைத் தொடர்ந்து, அதே எரிவாயு வயலின் மறுபுறத்தில் அமைந்துள்ள […]

ஈரானின் உயர்மட்டத் தலைவர்களில் ஒருவரான அதன் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி மற்றும் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையின் (IRCG) சக்திவாய்ந்த துணை ராணுவத் தன்னார்வப் படையின் தலைவர் குலாம்ரெசா சுலைமானி ஆகியோரை வான்வழித் தாக்குதல்களில் கொன்றதாக இஸ்ரேல் நேற்று தெரிவித்தது.. பிப்ரவரி 28-ம் தேதி அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி தொடங்கின.. ‘ஆபரேஷன் ரோரிங் லயன்’ என்று இஸ்ரேலும், ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ […]

ஈரானின் பாதுகாப்புத் தலைவர் அலி லாரிஜானி கொல்லப்பட்டதாக இஸ்ரேலியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார். எனினும், இதுகுறித்து ஈரானிடம் இருந்து இதுவரை எவ்வித உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை. முன்னதாக லாரிஜானி இறந்துவிட்டதாகக் கூறப்படும் செய்திகள் இஸ்ரேலிய ஊடகங்களில் வெளியாகின; ஆனால் ஈரானின் அரசு ஊடகங்கள் இக்கூற்றை மறுத்ததுடன், லாரிஜானியிடமிருந்து வரும் ஒரு செய்தி விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தன. நேற்றிரவு ஈரானின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களின் இலக்குகளில் […]

ஈரானுடனான அமெரிக்கா போருக்கு மத்தியில் ரஷ்ய எண்ணெய் மீதான அமெரிக்காவின் மாறிவரும் நிலைப்பாட்டை ஈரானிய வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்ச்சி கேலி செய்தார்… ஒரு சமூக ஊடகப் பதிவில், டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இப்போது இந்தியாவையும் உலகெங்கிலும் உள்ள பிற நாடுகளையும் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு “கெஞ்சுகிறது” என்று அரக்சி கூறினார். “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்துமாறு இந்தியாவை மிரட்டுவதில் அமெரிக்கா பல மாதங்கள் செலவிட்டது. […]

இஸ்ரேல்-அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் 2-வது வாரத்தை எட்டி உள்ளது.. போர் தீவிரமடைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரை தாண்டி விட்டது.. இது ஈரான் போர் தொடங்கிய போது இருந்த விலையை விட 60%-க்கும் மேல் அதிகமாகும்.. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும் சர்வதேச எண்ணெய் சந்தைகளை மத்திய அரசு உன்னிப்பாக கண்காணித்து […]

இஸ்ரேல் ஈரான் போர் தீவிரமடைந்து வரும் நிலையி, இந்த போர் எப்போது முடிவடையும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்தார்.. அப்போது “ஈரானுக்கு எதிரான போர் நீண்ட காலம் நீடிக்காமல் குறுகிய காலத்திலேயே முடிவடையக்கூடும். ஈரானில் இஸ்லாமிய ஆட்சியை பாதுகாக்கும் போராட்டத்தை மேற்பார்வை செய்ய புதிய கடுமையான நிலைப்பாட்டைக் கொண்ட உயர்ந்த மதத் தலைவரை தேர்வு செய்திருந்தாலும், இந்தப் போர் குறுகிய காலமே நீடிக்கலாம் என்று கூறினார். ஈரான் […]

மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் போர் பதற்றத்தின் பின்னணியில், வெளிநாட்டு கொடிகள் ஏந்திய கப்பல்களில் பணியாற்றிய குறைந்தது மூன்று இந்திய கடற்பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் ஒருவர் கடுமையாக காயமடைந்துள்ளார் என்று இந்தியாவின் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து, முக்கிய வர்த்தக கடற்பாதைகள் பாதிக்கப்படக் கூடிய சூழலில் இந்த சம்பவங்கள் நடந்துள்ளன. இந்தப் பகுதியில் இந்திய கடற்பணியாளர்கள் தொடர்பாக 4 […]