அமெரிக்காவும் ஈரானும் மற்றொரு சுற்று போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தானுக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் தலைமையிலான மத்தியஸ்தர்கள், உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர்களான அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் ஆகியோர் புதன்கிழமை அதிகாலையில் இஸ்லாமாபாத் வந்தடைவார்கள் என்ற உறுதிப்படுத்தலைப் பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.. ஊடகங்களுக்குத் தகவல் தெரிவிக்க அவர்களுக்கு அதிகாரம் இல்லாததால், அந்த அதிகாரிகள் தங்கள் அடையாளத்தை வெளியிட […]