மத்திய கிழக்கில் போர் நிறுத்தத்திற்காக ஈரான் முன்வைத்த 10 அம்ச முன்மொழிவை டொனால்ட் டிரம்ப் ஏற்றுக்கொண்டார். ஆனால், ஹார்முஸ் நீரிணையை முழுமையாக மீண்டும் திறக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவத்தின் ‘ஆபரேஷன் எபிக் ஃபியூரி’ நடவடிக்கையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்தை அவர் அறிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், இப்பகுதியில் இருந்து ஈரானிய நாகரிகத்தை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும் என்ற தனது காலக்கெடு […]

ஈரானின் உச்ச தலைவர் என்ற மொஜ்தபா கமெனி தற்போது சுயநினைவின்றி இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. எனவே அவர் தனது கடமைகளை ஆற்ற இயலாத நிலையில் இருப்பதாகவும் ஒரு புதிய உளவுத்துறை குறிப்பு கூறியுள்ளதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபாவின் உடல்நிலை குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அவர் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் காணப்படாத சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மற்றும் […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் 38-வது நாளாகத் தொடர்கிறது.. போர் எப்போது முடியும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, மேலும் ஒவ்வொரு மணி நேரமும் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து, டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானுக்கான தனது காலக்கெடுவை 24 மணி நேரம் நீட்டித்துள்ளார். “செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி!” என்று பதிவிட்டதன் மூலம், நேரம் […]

மேற்கு ஆசியாவில் இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரினால் பதற்றம் நீடித்து வருகிறது.. அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.. இதனால் வளைகுடா நாடுகளிலும் பதற்றம் அதிகரித்தது.. இந்த நிலையில் “தவறான மற்றும் ஜோடிக்கப்பட்ட உள்ளடக்கம்” கொண்டதாகக் கூறப்படும் வீடியோ கிளிப்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளால் 35 […]

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே போர் தொடங்கிய பிறகு, வெளிநாடுகளில் செயல்படும் “ஸ்லீப்பர் செல்” குழுக்களை செயல்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.. இதற்காக ஒரு “செயல்பாட்டு சிக்னல்” (operational trigger) அனுப்பியிருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்கா இடைமறித்த ஒரு குறியாக்கப்பட்ட (encrypted) செய்தியை அடிப்படையாகக் கொண்டு இந்த தகவல் வெளியானதாக கூறப்படுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானில் ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான வான்வழி தாக்குதல்களை […]

அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் டையிலான போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது. இரு தரப்பினரும் நேரடியாக மோதிக் கொண்டிருக்கும் இந்தப் போர் தற்போது 6-வது நாளாக நீடித்து வருகிறது. தற்போதைக்கு இந்த மோதல் குறையும் எந்த அறிகுறியும் தெரியவில்லை. பலி எண்ணிக்கை அதிகரிப்பு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் கடந்த 5 நாட்களில் ஈரானில் மட்டும் 1,000 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் லெபனான் நாட்டில் சுமார் […]