மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது செவ்வாய்க்கிழமை காலக்கெடுவுக்குள் ஈரான் ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும் என்று மீண்டும் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்யத் தவறினால், மீள முடியாத பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்தார். ஒரு மாதத்திற்கும் மேலாக இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில், அவரது சமீபத்திய கருத்துக்கள் ஏற்கனவே நிலையற்ற சூழ்நிலையில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளன. ட்ரூத் சோஷியல் […]

ஈரானின் உச்ச தலைவர் என்ற மொஜ்தபா கமெனி தற்போது சுயநினைவின்றி இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.. எனவே அவர் தனது கடமைகளை ஆற்ற இயலாத நிலையில் இருப்பதாகவும் ஒரு புதிய உளவுத்துறை குறிப்பு கூறியுள்ளதாக ‘தி டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. மொஜ்தபாவின் உடல்நிலை குறித்த நிச்சயமற்ற தன்மை மற்றும் அவர் உயர் பதவிக்கு நியமிக்கப்பட்ட பிறகு பொதுவெளியில் காணப்படாத சூழலில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மற்றும் […]

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் 38-வது நாளாகத் தொடர்கிறது.. போர் எப்போது முடியும் என்பதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை, மேலும் ஒவ்வொரு மணி நேரமும் பதற்றம் அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மீண்டும் திறக்காவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என எச்சரித்து, டொனால்ட் டிரம்ப் தெஹ்ரானுக்கான தனது காலக்கெடுவை 24 மணி நேரம் நீட்டித்துள்ளார். “செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி!” என்று பதிவிட்டதன் மூலம், நேரம் […]

1 மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் இஸ்ரேல் – ஈரான் போர் மேலும் தீவிரமடைந்து வருகிறது.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.. அந்த வகையில் மேற்கு ஈரானின் மீது பறந்த இரண்டாவது அமெரிக்க ஐந்தாம் தலைமுறை F-35 ரக விமானம் ஈரானிய படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் இன்று கூறியிருந்தது.. இந்த நிலையில் F-35 ரக போர் விமானத்திலிருந்து […]

அமெரிக்கா தடைகள் விதித்துள்ள (sanctioned) ஒரு எண்ணெய் கப்பல், ஈரானில் இருந்து கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்று கொண்டிருந்தபோது, திடீரென தனது பயண திசையை மாற்றியுள்ளது. இந்த கப்பல் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள வதினார் (Vadinar) துறைமுகத்தை நோக்கி வருவதாகக் காட்டியிருந்தது. ஆனால் தற்போது அது இந்தியாவை இலக்காக வைக்காமல், சீனாவின் டோங்யிங் (Dongying) துறைமுகத்தை நோக்கி செல்கிறது என்று கப்பல் கண்காணிப்பு நிறுவனம் Kpler தெரிவித்துள்ளது. இந்த […]

மத்திய கிழக்கில் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதாகவும், அதன் தலைமையும் இராணுவமும் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் டிரம்ப் கூறிய கருத்துகளை ஈரான் மீண்டும் கடுமையாகச் சாடியது. அமெரிக்கா நிரந்தர அவமானத்தை சந்திக்கும் வரை போர் தொடரும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.. ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை கணிசமாக பலவீனமடைந்துள்ளதாகவும், அதன் தலைமை அமைப்பு பெரும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளதாகவும் டிரம்ப் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியயதை தொடர்ந்து ஈரானின் இந்த எதிர்வினை வந்தது. […]

ஈரானுடனான மோதல் தொடங்கிய பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் முக்கிய தேசிய உரையை ஆற்றினார். அதில், ஈரானின் இராணுவத் திறன்களுக்கு அமெரிக்கப் படைகள் ஒரு தீர்க்கமான அடியை கொடுத்துள்ளதாக அவர் உறுதியாகக் கூறினார். அமெரிக்கா விரைவில் பணியை முடிக்கும் என்று அறிவித்த அவர், முக்கிய நோக்கங்களை அடைவதற்கு மிக அருகில் இருப்பதாக வலியுறுத்தினார். இந்த இராணுவ நடவடிக்கை ஈரானின் ஏவுகணை உள்கட்டமைப்பு மற்றும் கடற்படையைக் கலைப்பதையும், […]

ஈரானில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் சில வாரங்களில் முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம், ஈரானுடன் முறையான ஒப்பந்தம் எதுவும் இல்லாத நிலையிலும், அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் தருவாயில் உள்ளது என்பது தெரிகிறது. வெள்ளை மாளிகையில் உரையாற்றிய டிரம்ப், போரில் இருந்து அமெரிக்கா “மிக விரைவில் வெளியேறும்.. இரண்டு வாரங்களுக்குள், ஒருவேளை இரண்டு வாரங்கள், அல்லது மூன்று வாரங்கள்.. […]

மத்திய கிழக்கில் நிலவும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்வைத்த 15 அம்சத் திட்டத்தை ஈரான் மீண்டும் நிராகரித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் திட்டங்களை யதார்த்தமற்றவை மற்றும் நியாயமற்றவை என்று கூறியுள்ளார். ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நேரடிப் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அனைத்துத் தொடர்புகளும் இடைத்தரகர்கள் மூலமாக மட்டுமே நடத்தப்பட்டன என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தினார். “ஈரானுக்கு […]