அமெரிக்கா – இரான் இடையேயான மோதல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்திப் பகுதியில் நிலவிவரும் பதற்றம் காரணமாக, அங்குப் பணியில் ஈடுபட்டுள்ள இந்திய மாலுமிகள் மீண்டும் ஒருமுறை பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளனர். ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. ஈரான் தொடர்பான சமீபத்திய மோதல் நிகழ்வுகளில் ஒன்றாக, கடந்த ஏப்ரல் 22 அன்று ஹார்முஸ் ஜலசந்தியில் 21 இந்தியர்கள் உள்பட 22 பணியாளர்களுடன் […]