fbpx

தனிப்பட்ட IRCTC ஐடி மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ. 10,000 அபராதம் உட்பட சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

தனிப்பட்ட ஐஆர்சிடிசி கணக்கு மூலம் மற்றவர்களுக்கு ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது பயனுள்ள செயலாகத் தோன்றலாம், ஆனால் அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நல்ல நோக்கங்கள் இருந்தபோதிலும், …

இந்தியாவில் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். இந்தியாவில் விதவிதமான பயணங்கள் இருந்தாலும், பயணங்களைப் பொறுத்தவரை, ரயில் பயணங்களே முதலிடத்தைப் பெறுகின்றன. இதற்கு காரணம் மலிவு விலையில், பாதுகாப்பான உற்சாகமான பயணத்தை ரயில்கள் தருகின்றன.

ரயில் பயணம் மக்கள் அதிகம் விரும்பி சென்றாலும் சிலர் அவ்வபோது சில சிரமங்களை மேற்கொள்கிறார்கள். உறுதி …

இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே வந்தே பாரத் விரைவு ரயில்களில் பயணிகள் சார்பில் ஏராளமான புகார்கள் எழுந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பயணிகளுக்கு பரிமாறப்படும் உணவுகள் குறித்து பயணிகள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார்கள். போபாலில் இருந்து சமீபத்தில் ஆக்ராவிற்கு வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்த தம்பதிக்கு இந்த அனுபவம் ஏற்பட்டுள்ளது.

விதித் வர்ஷ்னே …

உங்கள் குழந்தைகள் உங்களுடன் ரயிலில் பயணம் செய்ய நினைத்தால், முதலில் டிக்கெட் விதிகளை தெரிந்து கொள்ளுங்கள். ரயில்வே விதிகளின்படி, வயது வாரியாக டிக்கெட் பிரிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக ரயில்வே சில முக்கிய விதிகளை வகுத்துள்ளது. பயணத்திற்கான டிக்கெட்டுகளை நீங்கள் முன்பதிவு செய்ய வேண்டும். இதனால் பயணிகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படாது. குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் தொடர்பாக …

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் தொழில்நுட்ப கோளாறால் தற்காலிகமாக முடங்கியது.

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷனின் (IRCTC) இ-டிக்கெட் முன்பதிவு இணையதளம், தொழில்நுட்ப காரணங்களால் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.

இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி.யின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில், “தொழில்நுட்ப காரணங்களால் மின் டிக்கெட் முன்பதிவு தற்காலிகமாக …

இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் எனப்படும் IRCTCயின் பெயரில் போலி செயலிகள் இருப்பதாகவும், இதை வாடிக்கையாளர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே அவ்வப்போது பல புதிய சேவைகள் வழங்கிவருகிறது. கடந்த சில ஆண்டுகளில், உணவுப் பொருட்களின் சுகாதாரத்தை மேம்படுத்தவும், பயணிகளுக்கு எளிதாக உணவு கிடைப்பதற்கும் ரயில்வே …

பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். தங்களுக்கு பிடித்தமான இருக்கையை பெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்குகின்றனர். பொதுவாக அனைவரும் லோயர் பெர்த் அல்லது சைடு லோயர் பெர்த் தான் விரும்புவார்கள். அது இறங்குவதற்கு வசதியாக இருக்கும். அதுமட்டுமின்றி ஜன்னல் போன்ற வசதிகளும் இருக்கும். …

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணம் செய்ய முன்பதிவு தேவையில்லை.

ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளை இந்திய ரயில்வே மாற்றியமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதன்படி 1 முதல் 4 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டும் என்ற அந்த செய்தி முற்றிலும் தவறானவை. ரயிலில் குழந்தைகளுக்கான பயண சீட்டு விதிமுறைகளில் இந்திய ரயில்வே எந்த மாற்றமும் …

ரயிலில் பயணிக்கும்போது இனி நீங்கள் உணவு ஆர்டர் செய்தால், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆம், ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வானது ரொட்டி முதல் தேநீர் வரை என அனைத்திலும் பொருந்தும். …

பராமரிப்பு மற்றும் பிற பணிகள் காரணமாக இன்று 374 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு தொடர்பான பணிகள் காரணமாக இந்திய ரயில்வே இன்று 374 ரயில்களை முழுமையாக ரத்து செய்துள்ளது. அறிவிப்பின்படி, இன்று புறப்பட வேண்டிய 89 ரயில்கள் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும் …