fbpx

பொதுவாக பலர் ரயில்களில் பயணம் செய்ய முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்வார்கள். அவை உறுதிப்படுத்தப்பட்டாலும் இல்லாவிட்டாலும், கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படும். ஆனால் ஐஆர்சிடிசி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள புக் நவ்.. பே லேட்டர் திட்டத்தில் எந்தவித கட்டணமும் செலுத்தாமல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யும் போது உங்களிடம் பணம் இல்லை என்றால், அது பெரிய …

நாளுக்கு நாள் ரயில்வேயின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்தவாறே உள்ளது. அதனாலையே புது புது வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் unreserved ரயில் டிக்கெட்டுகளை கேன்சல் செய்வது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தொலை தூரங்களுக்கு செல்லும் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகளை ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்வது போல, முன்பதிவில்லா டிக்கெட்டுகளை யூடிஎஸ் …

பெரும்பாலான மக்கள் பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயில் பயணத்தை அதிகமாக விரும்புகின்றனர். அதற்குக் காரணம், ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு. அதோடு, வேகமாகவும் சௌகரியமாகவும் பயணிக்கலாம். ரயில்களில் பயணிக்கும் மக்கள் பெரும்பாலும் ரயில்வே விதிமுறைகளைப் பின்பற்றியும், மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமலும் பயணிக்கின்றனர். ஆனால் ஒரு சில பயணிகள் தேவையற்ற செயல்களை ரயில்களில் செய்கின்றனர். …

நாம் புக் செய்த ரயிலில் நாம் ஏற வேண்டிய ஸ்டேஷனில் ஏறாமல் வேறு ஸ்டேஷனில் ஏறினால் என்ன நடக்கும் என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது.என்ன செய்ய வேண்டும்? வாங்க தெரிஞ்சிக்கலாம்.

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களில் போர்டிங் செய்யும் ரயில் நிலையத்தை மாற்ற ரயில்வே நிர்வாகமே வசதியைச் செய்து கொடுத்துள்ளது. அதன்படி நீங்கள் ஒரு ரயிலில் …

அவசர தேவைகளுக்கு தட்கல் டிக்கெட்டை மட்டுமே நம்பியிருக்க தேவையில்லை.. பயணிகளுக்கு கடைசி நேரத்தில் பயணம் செய்வதற்காக அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதுதான் கரண்ட் டிக்கெட் புக்கிங். பொதுவாகவே ரயில்களில் உறுதிபடுத்தப்பட்ட டிக்கெட் கிடைப்பது எளிதானது அல்ல. பயணத் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக தட்கல் டிக்கெட் முன்பதிவு விருப்பம் உள்ளது. இருப்பினும், தட்கல் டிக்கெட்டுகளுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால், …

பயணிகளின் வசதிக்காக, இந்திய ரயில்வே பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்களையும் இயக்குகின்றன. இருப்பினும், ரயில்களில் கன்ஃபார்ம் டிக்கெட்டுகளைப் பெறுவது கடினம். பண்டிகைக் காலங்களில் ரயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம். இந்த சிக்கலை தீர்க்க இந்திய ரயில்வே தொடர்ந்து புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது.

உறுதிப்படுத்தப்பட்ட ரயில் டிக்கெட்டுகளை ஏற்பாடு செய்ய சில வழிகள் …

இந்திய இரயில்வேயில் அரசு வேலை தேடும் நபர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க வகையில், தேர்வுக்கு எழுத்துத் தேர்வு தேவையில்லை, மேலும் மாதம் ரூ.2,00,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. இந்த பணியிடங்கள் குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

காலிபணியிடங்கள் :

  • உதவி பொது மேலாளர் (AGM),
  • துணை பொது மேலாளர் (DGM)

நாளுக்கு நாள் ரயில்வேயின் தேவை பொதுமக்களுக்கு அதிகரித்தவாறே உள்ளது. அதனாலையே புது புது வசதிகளை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தி வருகிறது. அந்தவகையில், ஒருவரது பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டை மற்றொருவர் பெயருக்கும் மாற்றும் வசதியை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது.

பள்ளி அல்லது கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் குழுவாக பயணம் செல்ல முன்பதிவு செய்து, அதை பிறருக்கு மாற்றுவதானாலும், …

தீபாவளி, பொங்கல் பண்டிகை காலங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக , கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும் ரயில் டிக்கெட் முன்பதிவு 120 நாட்களுக்கு முன்பே தொடங்குவது வழக்கம். அதன்படி, 2025ம் ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி போகி பண்டிகையும், 14-ம் தேதி பொங்கல், 15-ம் தேதி மாட்டுப் பொங்கல், 16-ம்தேதி காணும் …

பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது என்பது குறித்த தகவலை ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தீபாவளி, பொங்கல் உள்பட முக்கிய பண்டிகை நாட்களில் சென்னையில் இருக்கும் தென் மாவட்ட மக்கள் சொந்த ஊர் செல்வார்கள் என்பதால் முன்கூட்டியே முன்பதிவு விறுவிறுப்பாக தொடங்கும் என்பது தெரிந்தது.

பொங்கல் பண்டிகைக்கு, ரயில் டிக்கெட் முன்பதிவு …