கேரளாவில் மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதரஸா ஆசிரியருக்கு 169 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்து இருக்கிறது நீதிமன்றம். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள அலுவாவை சார்ந்தவர் யூசுப் வயது 72. இவர் கோட்டையம் மாவட்டத்தில் ஒரு மதரஸா ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் 2019 ஆம் ஆண்டு அங்கு …