மத்திய கிழக்கு முழுவதும் பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்காவும் ஈரானும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கேள்விக்குறியாகி உள்ளது.. ஆம்.. இந்த ஒப்பந்தம் போடப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே தெற்கு லெபனானில் நேற்று மிகவும் மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது.. லெபனானின் நபாத்தியா மாவட்டம் முழுவதும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் […]
israel attacks lebanon
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே இரண்டு வார கால போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இந்த போர் நிறுத்தம் தற்காலிகமானதாகவும், மாற்றத்திற்கு உட்பட்டதாகவும் இருக்கலாம் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் பதிவிட்ட ஒரு பதிவில், டிரம்ப் இவ்வாறு கூறினார்.. மேலும் தனது பதிவில், “ஏற்கனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை, கொடிய முறையில் தாக்கி அழிப்பதற்குப் பொருத்தமான மற்றும் அவசியமான கூடுதல் வெடிமருந்துகள், […]

